வடபகுதியில் வரும் சனி (26) மற்றும் ஞாயிறு (27) தினங்கள் பகல் நேரத்தில் மின்தடை

வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் சனிக்கிழமை (26) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (27) ஆகிய இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வட பகுதிக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளின் அதியுயர் மின்னழுத்த மின்மாற்றிகளின் பராமரிப்பு வேலைகளுக்காகவே மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

Latest articles

Similar articles