ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்லவிருந்த 13 பேரை கப்பலிலிருந்து மீட்டுள்ளதாக மலேசியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் அடங்குவதாக மலேசியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மனித கடத்தலுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள், நான்கு இந்தோனிசியர்கள் மற்றும் ஒன்பது மலேசியர்கள் விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.