புதினம்
World News
இந்தோனேசிய தீவில் நிலநடுக்கம், சுனாமி
புதினம் -
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீளப்பெறப்பட்ட பின்னர் 3m உயர்த்திலான அலைகளுடன் சுனாமி தாக்கியுள்ளது.
World News
சபரிமலைக்கு இனி அனைத்து பெண்களும் செல்லலாம் – உச்ச நீதிமன்றம்
புதினம் -
கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று (28/09) வழங்கியுள்ளது.
World News
ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை
புதினம் -
நிசாம்டீன், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாதெனவும், அவரது உறவினர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
National news
டிரம்ப் – மைத்ரி சந்திப்பு
புதினம் -
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள மைத்ரிபால சிறிசேனா, டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.
Local news
தியாகதீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல்
புதினம் -
திலீபன் உயிர்நீர்த்த காலை 10 மணி 48 நிமிடத்திற்கு நல்லூரில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
Local news
வவுனியா புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழப்பு இருவர் காயம்
புதினம் -
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முயன்ற காருடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
World News
பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி “மாங்குட்”
புதினம் -
பிலிப்பைன்ஸ் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூறாவளி பெரும் சேதங்களை உண்டாக்கியுள்ளதுடன் 14 பேரின் உயிரையும் பறித்துள்ளது. உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. மாங்குட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி இந்த ஆண்டின் சக்திவாய்ந்த சூறாவளி என கணிப்பிடப்பட்டுள்ளது. This is what Typhoon Mangkhut, the strongest storm anywhere on the...
Local news
உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று
புதினம் -
12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் தனது உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டு 26/09/1987 வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல்.திலீபன், அகிம்சைப் போராட்டத்திற்கு உண்மையான வடிவம் கொடுத்தார்.
Local news
கிழக்கு மாகாணத்தில் இந்திய உயர் ஸ்தானிகர்
புதினம் -
சில தமிழ் அரசியல்வாதிகளை டில்லிக்கு அழைத்து சந்தித்த இந்திய அரசு, மற்றும் சிலரை இலங்கையில் சந்தித்து கலந்துரையாடி வருகிறது.
National news
ரவி கருணாயாக்க மீது CID வழக்கு பதிவு
புதினம் -
மத்திய வங்கி பிணை முறி விசாரணையில் பிழையான தகவல்களை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
