புதினம்
National news
மின்சாரசபை ஊழியர்கள் நாடளாவியரீதியில் வேலை நிறுத்தம்
புதினம் -
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று(18/01) காலை முதல் நாடளாவியரீதியில் வேலை நிறுத்த்தித்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், மின்சாரசபையின் நிறைவேற்று அதிகாரமுடைய அதிகாரிகளும் பங்கெடுப்பார்கள் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். மூன்று பெண் மின்சாரசபை ஊழியர்கள் உட்பட பல பத்திரிகையாளர்களும் போலீசாரின் தாக்குதலில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
National news
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை
புதினம் -
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் பார்வையிட இங்கே அழுத்தவும். ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கை, இன்று (17/01) பாராளுமன்றில் வெளியிடப்பட்டது. இதனை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்வையிட முடியும். Keeping my promise of transparency, the report of the Commission of Inquiry on the Issuance...
Cricket
அறிமுக வீரரின் அசத்தலான பந்து வீச்சு, தென் ஆபிரிக்கா 135 ஓட்டங்களால் வெற்றி
புதினம் -
தென் ஆபிரிக்கா செஞ்சுரீயன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆபிரிக்கா அணி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அறியமுக வீரரான (N)கிடியின் அசத்தலான பந்து வீச்சின் மூலம் பெற்ற ஆறு விக்கட்டுக்கள், தென் ஆபிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. Embed from Getty Imageswindow.gie=window.gie||function(c){(gie.q=gie.q||).push(c)};gie(function(){gie.widgets.load({id:'8OFd6n2bRlN-vove5AF7kQ',sig:'_LCa_TyWGKju8Qrs8eLpVjRBM5Zek5Ers4aAmxrrwVo=',w:'594px',h:'565px',items:'905939846',caption: true ,tld:'com.au',is360: false...
Cricket
முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி
புதினம் -
ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெற் தொடர் 14ம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி50 ஓவர்கள் முடிவில், 8 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 304 ஓட்டங்களைப்...
World News
துருக்கி விமான விபத்து, உயிர் தப்பிய 162 பயணிகள்
புதினம் -
Embed from Getty Imageswindow.gie=window.gie||function(c){(gie.q=gie.q||).push(c)};gie(function(){gie.widgets.load({id:'gqssLvtLRCZvnTpxXXROkw',sig:'jQlHivRSQ8K0fFfyx6iUwFbiIKZmHNETvDLbIiMMZco=',w:'594px',h:'389px',items:'904847398',caption: true ,tld:'com.au',is360: false })}); வட துருக்கியில் 162 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் ஓன்று, ஓடுபாதையை விட்டு விலகி சேற்றில் புதைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெய்வாதீனமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கருங்கடலை நோக்கி நிலைக்குத்தாக சேற்றில் புதைந்திருந்த விமானத்திலிருந்த 162 பயணிகள், இரு விமானிகள் மற்றும் நான்கு சிற்பந்திகளை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். Pegasus...
World News
தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்
புதினம் -
பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'வணக்கம்' என்று தமிழில் ஆரம்பித்து, தனது வாழ்த்து செய்தியை காணொளியாக வெளியிட்டுள்ளார். "To all British Tamils celebrating today and in the days to come, let me wish you all a happy Thai Pongal, and an auspicious...
Local news
மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு
புதினம் -
மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராம கடற்கரையை அண்டிய பகுதியில் சோதனையை மேற்கொண்ட இலங்கை காவல்துறையினர், சுமார் 3 கோடியே 56 இலட்சம் பெறுமதியான 356kg நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றினர். இதேவேளை மன்னார் எருக்கலம்பிட்டி பேருந்து தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான, 2.5kg கேரள கஞ்சா...
National news
கொழும்பு – தூத்துக்குடி சரக்கு கப்பல் சேவை ஆரம்பம்
புதினம் -
கொழும்பு - தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. எம்.வி.சார்லி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து வாரம் இரு முறை, திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் தூத்துக்குடி நோக்கிக் பயணம் மேற்கொள்ளும். இந்தியத் துணைக்கண்டத்தில், கொழும்பு துறைமுகத்தை மையமாகக் கொண்டு செயற்படும்...
Tamil Nadu News
முடிவிற்கு வந்தது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்
புதினம் -
நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் வைத்த கோரிக்கையான பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்பதை அரசு ஏற்றுள்ளதால், கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவிற்கு வந்தது. இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 2.44 மடங்கு அல்லது 2.57 மடங்கு ஊதிய...
Local news
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையே மோதல், மூவர் காயம்
புதினம் -
நேற்று (11/01) பிற்பகல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல்வரை வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீடாதிபதி...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...