மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு

Kerala marijuana mannarமன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராம கடற்கரையை அண்டிய பகுதியில் சோதனையை மேற்கொண்ட இலங்கை காவல்துறையினர், சுமார் 3 கோடியே 56 இலட்சம் பெறுமதியான 356kg நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றினர்.

இதேவேளை மன்னார் எருக்கலம்பிட்டி பேருந்து தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான, 2.5kg கேரள கஞ்சா பொதியுடன் அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் சிலாவத்துறையில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

 

Latest articles

Similar articles