குளியல் அறைக்குள் புகுந்த பௌத்த பிக்கு

கேகாலை புவக்தெனிய பிரதேசத்தில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டு இருக்கும்போது, பௌத்த பிக்கு ஒருவர் குளியல் அறைக்குள் புகுந்துள்ளார்.

அப்பிரதேச விகாரையைச் சேர்ந்த 42 வயதுடைய பிக்கு ஒருவரே குளியலறைக்குள் புகுந்து பெண் ஒருவரை பலாத்தகாரம் செய்ய முயற்சித்ததுள்ளார். இருப்பினும் அந்த பெண் பிக்குவிடமிருந்து தப்பித்து அது தொடர்பாக வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பிக்குவை கைது செய்துள்ளனர்.

 

12 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம், இரு பிக்குகள் உட்பட 8 பேர் கைது !!

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles