அரசியல் யாப்பிற்கிணங்க தொடர்ந்தும் நானே பிரதமராக இருப்பேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (16/02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.