Sri Lanka

கோத்தபாய உட்பட ஏழு பேர் மீது விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல்

பொதுமக்களின் நிதியில் 48 மில்லியன் ரூபாவை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியதற்காகவே கோத்தபாய உள்ளிட்டோர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி, அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் !

இலங்கையில் நாடாளாவியரீதியில் இன்று (04/07) அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

காதர் மஸ்தான் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

காதர் மஸ்தான் ஜனாதிபதியை தொடர்புகொண்டு தனது அமைச்சுப் பதவியிலிருந்து இந்து மத விவகார அலுவல்கள் பகுதியை தனது நீக்குமாறு கேட்டிருந்தார்.

தொடரும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு, 19 மாவட்டங்கள் பாதிப்பு

இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கர வண்டி ஓட்ட முடியாது !!

இலங்கையில் பெருமளவு இளவயது ( 35 வயதிற்கும் குறைவான ) முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகும் 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்

இவர்கள் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் அங்கம் வகித்திருந்ததுடன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீன அரசின் அழைப்பின் பெயரில் சீனா சென்றுள்ளதாக தெரியவருகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, இலங்கை சுதந்திரக்கட்சியின் சில அதிகாரிகளையும் அழைத்துள்ள...

மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி

மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி இடம்பெறுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளிற்கிணங்க இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. 29ம் திகதி (29/04) வெசாக்...

சர்வதேச விசேட நீதிமன்றம் அவசியம் – ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

சர்வதேச பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி இவ்விடயங்களை ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச நியாயாதிக்கம் என்ற மாற்றுவழியை ஆராயுமாறு உறுப்புநாடுகளை கோருவோம் என்று ஐக்கிய...

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்பட்ட இந்த பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை