Mosque

மஸ்கெலியா பள்ளிவாசலில் 47 கத்திகள் மீட்பு. வைத்தது யார் ???

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் 47 கத்திகள் மற்றும் கோடரிகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனுடன் தொடர்புபட்டதாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும்,...

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் தாஜுதீன் உட்பட மூவர் கைது

கொழும்பு கொம்பனித்தெரு பள்ளிவாசலில் 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பு மாநகரசபை ஐ.தே.க உறுப்பினர் தாஜுதீன் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.46 வாள்களுடன்,...

கிளிநொச்சியிலுள்ள ஐந்து பள்ளிவாசல்களிற்கும் இராணுவ பாதுக்காப்பு

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐந்து பள்ளிவாசல்களிற்கும் இராணுவ பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களிற்கு எதிரான வன்முறைகளையடுத்து இந்த இராணுவ பாதுகாப்பு...

​எகிப்தில் பள்ளிவாசல் மீதான தாக்குதலில் 235 பேர் பலி

எகிப்தின் சினாய் மாநிலத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுத்தாக்குதலில் 235ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.​ மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை