<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Maithripala Sirisena &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/maithripala-sirisena/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Thu, 01 Dec 2022 01:15:48 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Maithripala Sirisena &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை &#8211; டக்ளஸ்</title>
		<link>https://puthinam.news/douglas-devananda-maithripala-sirisena/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Dec 2022 00:07:30 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[13th Amendment]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8979</guid>

					<description><![CDATA[<p>2009இல் யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் தழிழர்கள் தோற்றுவிட்டதாக எவரும் கருத முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 1980களில் தமிழ் மக்களால் தட்டிக் கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி பிரஸ்தாபிப்பதற்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13வது திருத்தம் ஊடாக மாகாணங்களில் அடிப்படையில் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறு தாம் வலியுறுத்திவருவதாகவும் தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பில் பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/douglas-devananda-maithripala-sirisena/">யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை &#8211; டக்ளஸ்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>2009இல் யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் தழிழர்கள் தோற்றுவிட்டதாக எவரும் கருத முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p>



<p>1980களில் தமிழ் மக்களால் தட்டிக் கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி பிரஸ்தாபிப்பதற்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13வது திருத்தம் ஊடாக மாகாணங்களில் அடிப்படையில் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறு தாம் வலியுறுத்திவருவதாகவும் தெரிவித்தார்.</p>



<p>மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பில் பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றில் தெரிவித்த கூற்றிற்கு பதிலடியாகவே அமைச்சர் <a href="https://puthinam.news/election-jaffna-epdp-angajan/">டக்ளஸ்</a> தேவானந்தா மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/douglas-devananda-maithripala-sirisena/">யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை &#8211; டக்ளஸ்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?</title>
		<link>https://puthinam.news/gotabaya-interim-government/</link>
					<comments>https://puthinam.news/gotabaya-interim-government/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Apr 2022 04:14:01 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Interim Government]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7672</guid>

					<description><![CDATA[<p>மக்களின் எழுச்சி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை என்றுமில்லாதவாறு பாதித்துள்ளது மட்டுமின்றி, அவரை முன்னரை விட பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்யவும் தூண்டியுள்ளது. சிங்கள பெளத்த உயர்பீடம் மற்றும் சிங்கள மக்களிடையே &#8220;திறமையான ஒரு வேலைகாரன்&#8221; என்னும் பெயர் எடுத்த கோத்தபாய மீது 1,000 குற்றச்சாட்டுகள் இருப்பினும், கோத்தபாய இல்லாமல் மகிந்த ராஜபக்ச இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும். 2019 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள சிறந்த ஒரு வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தில் இல்லாமல் மொட்டுக் கட்சி கடும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/gotabaya-interim-government/">ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மக்களின் எழுச்சி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை என்றுமில்லாதவாறு பாதித்துள்ளது மட்டுமின்றி, அவரை முன்னரை விட பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்யவும் தூண்டியுள்ளது.</p>



<p>சிங்கள பெளத்த உயர்பீடம் மற்றும் சிங்கள மக்களிடையே &#8220;திறமையான ஒரு வேலைகாரன்&#8221; என்னும் பெயர் எடுத்த கோத்தபாய மீது <mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-black-color">1,000 குற்றச்சாட்டுகள் இருப்பினும்,</mark><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#086499" class="has-inline-color"> கோத்தபாய இல்லாமல் மகிந்த ராஜபக்ச இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும்.</mark> </p>



<p>2019 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள சிறந்த ஒரு வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தில் இல்லாமல் மொட்டுக் கட்சி கடும் சவால்களை எதிர்கொண்டிருந்தது. மக்களின் நம்பிக்கைக்கு உகந்த எவரும் ராஜபக்ச குடும்பதில் இருந்திருக்கவில்லை. நாமலுக்கோ வயது மற்றும் அரசியல்  அனுபவம் குறைவு, பசிலுக்கு அமெரிக்க குடியுரிமை பிரச்சனை போன்ற காரணங்களினால்தான் <strong>முழுமனமின்றி</strong> கோத்தபாயவை <a href="https://puthinam.news/sri-lanka-election-gotabaya-tamils-muslims/">தேர்தலில்</a> இறக்கினார் மகிந்த ராஜபக்ச.</p>



<p>பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து எவரது தலையீடுமின்றியே எல்லாவற்றையும் செய்து பழகிய கோத்தபாய ராஜபக்சவிற்கு, <strong>அரசியல் சுத்த சூனியம்</strong> என்பது யாவரும் அறிந்ததே. அப்படியான ஒரு சூழ்நிலையில், கோத்தபாய ஜனாதிபதியாக இருப்பினும் இலங்கையை முழுமையாக நிர்வகித்து, பசில் ராஜபக்சவின் உதவியுடன் அரசியல் கட்டமைப்புகளை வரையறை செய்தது எல்லாமே மகிந்த ராஜபக்சதான்.</p>



<p>மகிந்த அணியினர் நடத்திய கூத்துக்களை கண்டும் காணாமல் இருப்பதுதான் ஜனாதிபதியின் முக்கிய வேலையாக இருந்தது. அதுவே அவருக்கு இப்ப ஆப்பாகவும் வந்துள்ளது. 2020 கொரோனா பரவலால் நிலைமை மோசமடைய, நாட்டின் நிதிக் கையிருப்பும் குறைந்துகொண்டே சென்றது. அதனால் நாடு அதழ பாதாளத்தில் வீழ்ந்து இன்று மக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர்.</p>



<p>சகோதரர்கள் செய்த பிழைக்கு தான் மட்டும் பலியாகும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. தன்னை பகடக்காயாக உபயோகித்து, மகிந்த மீண்டும் ஒரு அரசியல் <a href="https://puthinam.news/mahinda-rajapaksa-srilanka-crisis/">நாடகத்தை</a> அரங்கேற்ற கோத்தபாய அனுமதிக்கப்போவதில்லை என்பது, அவரின் அண்மைக்கால நகர்வுகள் புலப்படுத்துகின்றன.</p>



<p>பிரதமர் உட்பட அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசு ஒன்றை அமைக்க கோத்தபாய ஆயத்தமாகியுள்ளார். மைத்திரி, டலஸ் அழகப் பெரும, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற &#8216;சிங்கள அரசியல்&#8217; அனுபவமிக்கவர்களின் அறிவுரையோடு இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி தயார் ஆகின்றார் போலுள்ளது.</p>



<p>சஜித் தலைமையிலான எதிரணி மற்றும் மகிந்த, பசிலை உள்ளடக்கிய பொதுஜன பெரமுனவின் அணி என்பவற்றின் ஆதரவு இல்லாவிடினும், ஆட்சியை அமைக்க பொதுஜன பெரமுனவின் பின்வரிசை மற்றும் இளம் உறுப்பினர்களது ஆதரவை ஜனாதிபதி பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.</p>



<p>எனவே இன்று(29/04) காலை கூடவுள்ள கூட்டணிக் கட்சிகள் மற்றும் தனித்துச் செயற்படும் அணியினருடனான கூட்டத்தில், மேற்படி <a href="https://puthinam.news/all-party-government-srilanka/">முடிவை</a> ஜனாதிபதி அறிவிக்கும் சாத்தியம் உள்ளது.</p>



<p>சர்வாதிகாரத்தன்மையுடனேயே எல்லாவற்றையும் செய்து பழகிய கோத்தபாயவிற்கு, அரசியலிலும் சர்வாதிகாரத்தைக் காண்பிப்பாரா??? அதுவும் சொந்த சகோதர்களுக்கு எதிராக. பொறுத்திருந்து பார்போம். </p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/gotabaya-interim-government/">ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/gotabaya-interim-government/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எமது ஆட்சியில் சரத் பொன்சேகாவிற்கு முக்கிய பொறுப்பு &#8211; சஜித்</title>
		<link>https://puthinam.news/sarath-fonseka-sajith-sjb/</link>
					<comments>https://puthinam.news/sarath-fonseka-sajith-sjb/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Apr 2022 01:05:17 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7666</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சரத்பொன்சேகாவிற்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டை சுரண்டி, மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் முக்கிய பொறுப்பையே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வழங்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு பலமான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த கட்டமைப்பை அரசியல் யாப்பினூடாக ஒரு நிரந்தர கட்டமைப்பாக நிறுவி, நாட்டை எவரும் கொள்ளையிடமுடியாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். 2015 [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sarath-fonseka-sajith-sjb/">எமது ஆட்சியில் சரத் பொன்சேகாவிற்கு முக்கிய பொறுப்பு &#8211; சஜித்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சரத்பொன்சேகாவிற்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p>



<p>நாட்டை சுரண்டி, மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் முக்கிய பொறுப்பையே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வழங்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p>



<p>ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு பலமான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த கட்டமைப்பை அரசியல் யாப்பினூடாக ஒரு நிரந்தர கட்டமைப்பாக நிறுவி, நாட்டை எவரும் கொள்ளையிடமுடியாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். </p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#074c75" class="has-inline-color">2015 ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசின் அமைச்சரவையில், சரத்பொன்சேகாவிற்கு சட்ட ஒழுங்கு அமைச்சு வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோதும், <strong>ரணில்-மைத்திரியின்</strong> <a href="https://puthinam.news/unf-sarath-fonseka/">கபடத்தனத்தால்</a> அது நடக்காமல் போயிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.</mark></p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sarath-fonseka-sajith-sjb/">எமது ஆட்சியில் சரத் பொன்சேகாவிற்கு முக்கிய பொறுப்பு &#8211; சஜித்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/sarath-fonseka-sajith-sjb/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..</title>
		<link>https://puthinam.news/srilanka-parliament-slfp-slpp-maithri/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Apr 2022 06:09:04 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[SLFP]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[Udaya Gammanpila]]></category>
		<category><![CDATA[Wimal Weerawansa]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7470</guid>

					<description><![CDATA[<p>சிங்கள-தமிழ் புத்தாண்டை விடுமுறையை அடுத்து இன்று(19/4) பாராளுமன்றம் மீண்டும் கூடியது. பிரதமர் மகிந்தவும் பிரசன்னமாகியிருந்தார். இன்றைய அமர்வில், இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் சில பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட, 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். நேற்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் பல பகுதிகளில் மக்களினால் மீண்டும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து, பல இடங்களில் தனியார் பேருந்துகளும் சேவையில் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-parliament-slfp-slpp-maithri/">மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>சிங்கள-தமிழ் புத்தாண்டை விடுமுறையை அடுத்து இன்று(19/4) பாராளுமன்றம் மீண்டும் கூடியது. பிரதமர் மகிந்தவும் பிரசன்னமாகியிருந்தார்.</p>



<p>இன்றைய அமர்வில், இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் சில பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட, 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.</p>



<p>நேற்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் பல பகுதிகளில் மக்களினால் மீண்டும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து, பல இடங்களில் தனியார் <a href="https://puthinam.news/bus-fares-sri-lanka/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-black-color">பேருந்துகளும்</mark></a> சேவையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-parliament-slfp-slpp-maithri/">மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு முன்மொழிவு</title>
		<link>https://puthinam.news/interim-government-proposal-gotabaya/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Apr 2022 03:15:03 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[Vasudeva Nanayakkara]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7282</guid>

					<description><![CDATA[<p>நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தணிப்பதற்காகவும், மக்களின் நாளாந்த வாழ்க்கையை மறுபடி சீராக்கவும், மக்கள் தமக்கு விரும்பிய அரசை தெரிவு செய்யும் நிலையை உருவாக்குவதற்காகவும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை, அரசாங்கத்தில் இருந்து பிரிந்து தனித்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளனர். சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பத்து சுயேட்சை கட்சிகளின் சார்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா, பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/interim-government-proposal-gotabaya/">இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு முன்மொழிவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தணிப்பதற்காகவும், மக்களின் நாளாந்த வாழ்க்கையை மறுபடி சீராக்கவும், மக்கள் தமக்கு விரும்பிய அரசை தெரிவு செய்யும் நிலையை உருவாக்குவதற்காகவும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை, அரசாங்கத்தில் இருந்து பிரிந்து தனித்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளனர்.</p>



<p>சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பத்து சுயேட்சை கட்சிகளின் சார்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா, பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து தனித்துச் செயற்படும் விஜயதாச ராஜபக்ச மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கையொப்பமிட்டு முன்மொழிவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p>



<p style="font-size:20px"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்,</mark></strong></p>



<ul class="wp-block-list" style="font-size:17px"><li><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#116a9d" class="has-inline-color">பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கியதாக தேசிய நிறைவேற்று செயற்குழு ஒன்றை உருவாக்குதல்</mark></li><li><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#116a9d" class="has-inline-color">குறைந்தளவிலான அமைச்சர்களை உள்ளடக்கியதான இடைக்கால அரசை அமைத்தல்</mark></li><li><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#116a9d" class="has-inline-color">அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை, சில மாற்றங்களுடன் மீள் அமுல்படுத்தல்</mark></li><li><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#116a9d" class="has-inline-color">தேசிய நிறைவேற்று செயற்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிப்பார்</mark></li><li><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#116a9d" class="has-inline-color">தேசிய நிறைவேற்று செயற்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, குறைந்த அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்</mark></li><li><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#116a9d" class="has-inline-color">தேசிய நிறைவேற்று செயற்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, குறைந்தளவு அமைச்சரவை செயலாளர்களை ஜனாதிபதி நியமிப்பார்</mark></li><li><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#116a9d" class="has-inline-color">அமைச்சர்கள் சம்பளம் பெறாமல் செயற்பட வேண்டும்</mark></li><li><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#116a9d" class="has-inline-color">அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மின்சாரம், எரிபொருள், எரிவாயு, உர வகைகள், விவசாய மற்றும் தொழிற்துறை உற்பதிப் பொருட்கள் போன்றவற்றின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்தல்</mark></li><li><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#116a9d" class="has-inline-color">கல்வி, சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளுக்கு வரும் ஆறு மாதங்களுக்குள் தேசிய கொள்கை ஒன்றை உருவாக்குதல்</mark></li></ul>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/interim-government-proposal-gotabaya/">இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு முன்மொழிவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட முடிவு</title>
		<link>https://puthinam.news/slfp-quits-government/</link>
					<comments>https://puthinam.news/slfp-quits-government/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Apr 2022 13:15:58 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[SLFP]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7235</guid>

					<description><![CDATA[<p>இலங்கை சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார். 14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சி, அரசிலிருந்து வெளியேறுவது பொதுஜன பெரமுனவிற்கு பாரிய இழப்பாகும். வெகு விரைவில் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/slfp-quits-government/">சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட முடிவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கை சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.</p>



<p>14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சி, அரசிலிருந்து வெளியேறுவது பொதுஜன <a href="https://puthinam.news/election-jaffna-epdp-angajan/">பெரமுனவிற்கு</a> பாரிய இழப்பாகும். வெகு விரைவில் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/slfp-quits-government/">சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட முடிவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/slfp-quits-government/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும்படி CID பிரிவினரிடம் வேண்டுகோள்</title>
		<link>https://puthinam.news/maithripala-sirisena-easter-attack/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Feb 2022 11:23:41 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Catholic]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[suicide attack]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=6648</guid>

					<description><![CDATA[<p>இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை விசாரணை செய்யவேண்டும் என கொழும்பு மறைவாட்ட சமூக தொடர்பாடல் பிரிவின் தலைவர் வணபிதா ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளிக்க சென்றபோதே தான் அவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த வணபிதா ஜூட் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/maithripala-sirisena-easter-attack/">முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும்படி CID பிரிவினரிடம் வேண்டுகோள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தின <a href="https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/">குண்டுத் தாக்குதல்கள் </a>தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை விசாரணை செய்யவேண்டும் என கொழும்பு மறைவாட்ட சமூக தொடர்பாடல் பிரிவின் தலைவர் வணபிதா ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.</p>



<p>2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளிக்க சென்றபோதே தான் அவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p>



<p>இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த வணபிதா ஜூட் கிரிசாந்த, தேவையேற்படின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரிக்கும்படியும் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p>



<p>அண்மையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி <a href="https://en.wikipedia.org/wiki/Maithripala_Sirisena" target="_blank" rel="noreferrer noopener">மைத்திரிபால சிரிசேனாவே</a> பொறுப்பு என தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/maithripala-sirisena-easter-attack/">முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும்படி CID பிரிவினரிடம் வேண்டுகோள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது</title>
		<link>https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/</link>
					<comments>https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 23:46:22 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[Easter bombings]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Malcom Ranjith]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<category><![CDATA[St Antony's Church]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=6436</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் 52,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சட்டமா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளதாக இலங்கை காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சஹ்ரான் கும்பல் மொத்த [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/">ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. </p>



<p>இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் 52,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சட்டமா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளதாக இலங்கை காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமத்ன தெரிவித்துள்ளார்.</p>



<p>அவர் மேலும் தெரிவிக்கையில், <strong>சஹ்ரான் கும்பல் மொத்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பலின் ஒரு சிறு பகுதியே</strong> எனத் தெரிவித்துள்ளதுடன், இதுவரை 723பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 311பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>



<h3 class="wp-block-heading">ஆட்சி மாற்றம்</h3>



<p>நல்லாட்சி அரசின் ஆட்சியில் இடம்பெற்ற இந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக அப்போதைய ஆட்சியாளர்கள் விசாரணையை மேற்கொண்ட விதம், மைத்திரி-ரணிலின் நாடகம் அதன் பின்னர்  இடம்பெற்ற ஆட்சி மாற்றம் போன்ற நிகழ்வுகள் வெளிப்படையாகவே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன. </p>



<p>ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் போன்றே தோற்றமளித்தது. சந்தேகப்பட்ட மாதிரியே ஆட்சி மாற்றமும் இடம்பெற்றதுடன், விரும்பியதைச் செய்யக் கூடிய வகையில் பயங்கரவாத தடைச் சட்டமும் நாட்டில்  அமுல்படுத்தப்பட்டது.</p>



<h3 class="wp-block-heading">முஸ்லிம்களின் நிலை</h3>



<p>தற்போது காவல்துறை மா அதிபரின் கருத்தை உற்று நோக்கும்போது, &#8220;சஹ்ரான் கும்பல் மொத்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பலின் ஒரு சிறு பகுதியே&#8221; எனத் தெரிவித்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. </p>



<p>திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நாடகம் தொடரப் போவதாகவே ஐயப்பட வேண்டியுள்ளது. இது அப்பாவி இஸ்லாமிய மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தையும் அவர்கள் மனதில் ஏற்படுத்தும். (ஏற்கனவே பல வசதி வாய்ந்த முஸ்லிம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.)</p>



<p>தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய சகோதரர்களில் பலர் நிச்சயமாக அப்பாவிகளாகவே இருப்பார்கள். ஒன்றிரண்டு சுயநல இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செயற்பாட்டாலும், சிங்கள பேரினவாத அரசின் கபடத்தனத்தாலும் அப்பாவி இஸ்லாமிய மக்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்கள்.</p>



<p>இது 1983 தொடக்கம் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இடம்பெற்ற அல்லது இடம்பெற்று வருகின்ற நிலைக்கு ஒப்பானதாகும். அதாவது எந்த நேரத்திலும் யாரும் கைது செய்யப்படலாம், வியாபார ஸ்தாபனங்களை வலோத்காரமாக கையகப்படுத்தலாம் போன்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது.</p>



<p class="has-black-color has-text-color">நல்லாட்சி அரசு ஆட்சி செய்த காலத்தில் இடம்பெற்ற இந்த <a href="https://puthinam.news/srilanka-bomb-blast/">தொடர் குண்டுத்</a> தாக்குதல்களால் 260இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். </p>



<p class="has-black-color has-text-color">மகிந்தவின் நெருங்கிய சகாவும், அதிகமாக அரசியல் பேசும் மதபோதகரான கத்திரினல் மல்கம் ரஞ்சித் கடந்த இரண்டு வருடங்களாக தமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒரு நிலையிலேயே உள்ளார். வத்திக்கான் தலையிடும், கத்தோலிக்கர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையும் கொரோனா பரவலால் இல்லாமல் போயுள்ளது.</p>



<p class="has-black-color has-text-color">தற்போதைய ஆட்சியாளர்களின் பலமும், இலங்கை மீதான மேற்குலக நாடுகளின் குறைந்தளவு செல்வாக்கும், இந்தியாவின் பலவீனமும், அலட்சியமும் இலங்கையில் பல <a href="https://en.wikipedia.org/wiki/2019_Sri_Lanka_Easter_bombings" target="_blank" rel="noreferrer noopener">ஈஸ்டர் குண்டுத்</a> தாக்குதல் போன்ற நாடகங்களை அரங்கேற்ற உதவப் போகின்றது என்பது மட்டும் திண்ணம்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/">ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத ஜனாதிபதி,  மரண தண்டனை கைதியை விடுவித்தார்</title>
		<link>https://puthinam.news/royal-park-murder/</link>
					<comments>https://puthinam.news/royal-park-murder/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Nov 2019 03:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Death Penalty]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Royal Park Murder]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3335</guid>

					<description><![CDATA[<p>எவ்வித குற்றமும் செய்யாமல், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி,  மரண தண்டனை பெற்ற ஒரு கைதி ஒருவருக்கு விடுதலை வழங்கி தனது குரூர மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார். 2005ல் சுவீடன் நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக, 2012ல் மரண தண்டனை பெற்ற சிங்கள கைதி ஒருவரின் விடுதலைக்கே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அனுமதி வழங்கியுள்ளார். வெகு விரைவில் பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட இந்த இழிவான செயலால் இலங்கையின் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/royal-park-murder/">தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத ஜனாதிபதி,  மரண தண்டனை கைதியை விடுவித்தார்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>எவ்வித குற்றமும் செய்யாமல், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத இலங்கை <a href="https://puthinam.news/vigneswaran-maithripala-sirisena-sri-lanka/">ஜனாதிபதி</a>,  மரண தண்டனை பெற்ற ஒரு கைதி ஒருவருக்கு விடுதலை வழங்கி தனது குரூர மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார். </p>



<p>2005ல் <a rel="noreferrer noopener" aria-label="சுவீடன் நாட்டு பெண் (opens in a new tab)" href="https://en.wikipedia.org/wiki/Royal_Park_Murder" target="_blank">சுவீடன் நாட்டு பெண்</a> ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக, 2012ல் மரண தண்டனை பெற்ற சிங்கள கைதி ஒருவரின் விடுதலைக்கே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அனுமதி வழங்கியுள்ளார்.</p>



<figure class="wp-block-image"><img fetchpriority="high" decoding="async" width="800" height="451" src="https://puthinam.news/wp-content/uploads/2019/11/roayal-park-murder.jpg" alt="Royal Park Murder" class="wp-image-3337" srcset="https://puthinam.news/wp-content/uploads/2019/11/roayal-park-murder.jpg 800w, https://puthinam.news/wp-content/uploads/2019/11/roayal-park-murder-600x338.jpg 600w, https://puthinam.news/wp-content/uploads/2019/11/roayal-park-murder-300x169.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2019/11/roayal-park-murder-768x433.jpg 768w" sizes="(max-width: 800px) 100vw, 800px" /></figure>



<p>வெகு விரைவில் பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட இந்த இழிவான செயலால் இலங்கையின் நீதி துறையே கேள்விக்குறியாகியுள்ளது.</p>



<p>மேலும் வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றால், எத்தனை குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள் என்பதே தற்போது அனைவரின் மனதிலுமுள்ள அச்ச உணர்வாகும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/royal-park-murder/">தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத ஜனாதிபதி,  மரண தண்டனை கைதியை விடுவித்தார்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/royal-park-murder/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இராணுவத்தளபதியின் நியமனம் இலங்கை இறையாண்மைக்கு உட்பட்ட விடயம் &#8211; வெளிவிவகார அமைச்சு</title>
		<link>https://puthinam.news/mfa-sri-lanka/</link>
					<comments>https://puthinam.news/mfa-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Aug 2019 21:32:04 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Shavendra Silva]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3302</guid>

					<description><![CDATA[<p>கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசியும், போர்க்குற்றவாளியாகவும் கருதப்படும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத்தளபதியாக மைத்ரிபால சிறிசேனா நியமித்தமை சரியானதே என நியாயப்படுத்தி இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்கத்தேய நாடுகள் கண்டனம் தெரிவித்தும், கவலையை வெளிப்படுத்தியும் அறிக்கைகைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது, இலங்கை தனது செயலை நியாயப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதிப்போரில் தமிழர்களை காக்கத்தவறிய இலங்கையின் அயல் நாடான இந்தியா, இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பாகக் காத்துவரும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mfa-sri-lanka/">இராணுவத்தளபதியின் நியமனம் இலங்கை இறையாண்மைக்கு உட்பட்ட விடயம் &#8211; வெளிவிவகார அமைச்சு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசியும், <a href="https://puthinam.news/shavendra-silva-war-crime-itjp/">போர்க்குற்றவாளியாகவும்</a> கருதப்படும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத்தளபதியாக மைத்ரிபால சிறிசேனா நியமித்தமை சரியானதே என நியாயப்படுத்தி இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. </p>



<p><a href="https://puthinam.news/shavendra-silva-sri-lanka-army-commander/">அமெரிக்கா</a>, கனடா மற்றும் <a href="https://puthinam.news/european-union-shavendra-silva/">ஐரோப்பிய ஒன்றியம்</a> போன்ற மேற்கத்தேய நாடுகள் கண்டனம் தெரிவித்தும், கவலையை வெளிப்படுத்தியும் அறிக்கைகைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது, இலங்கை தனது செயலை நியாயப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. </p>



<p><strong>இறுதிப்போரில் தமிழர்களை காக்கத்தவறிய இலங்கையின் அயல் நாடான இந்தியா, இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பாகக் காத்துவரும் மௌனம், இலங்கைக்கு இன்னும் பலம் சேர்ப்பதாகவே உள்ளது.</strong></p>



<figure class="wp-block-image"><img decoding="async" width="1004" height="1024" src="https://puthinam.news/wp-content/uploads/2019/08/Foreign-Ministry-Sri-Lanka-1004x1024.png" alt="" class="wp-image-3303" srcset="https://puthinam.news/wp-content/uploads/2019/08/Foreign-Ministry-Sri-Lanka-1004x1024.png 1004w, https://puthinam.news/wp-content/uploads/2019/08/Foreign-Ministry-Sri-Lanka-600x612.png 600w, https://puthinam.news/wp-content/uploads/2019/08/Foreign-Ministry-Sri-Lanka-294x300.png 294w, https://puthinam.news/wp-content/uploads/2019/08/Foreign-Ministry-Sri-Lanka-768x783.png 768w, https://puthinam.news/wp-content/uploads/2019/08/Foreign-Ministry-Sri-Lanka.png 1298w" sizes="(max-width: 1004px) 100vw, 1004px" /><figcaption><strong><a href="https://www.mfa.gov.lk/sl-army-com_eng/" target="_blank" rel="noreferrer noopener" aria-label="இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஊடக அறிக்கை (opens in a new tab)">இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஊடக அறிக்கை</a></strong></figcaption></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mfa-sri-lanka/">இராணுவத்தளபதியின் நியமனம் இலங்கை இறையாண்மைக்கு உட்பட்ட விடயம் &#8211; வெளிவிவகார அமைச்சு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/mfa-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
