Local Government Election
Articles
மொட்டு ஒன்று மலர்ந்திடத் துடிக்கும்
மொத்த வாக்குகளில் 45% வரையிலான வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
National news
கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி
கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை ஆசனங்களுடன் கைப்பற்றியுள்ளது. 131,353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23...
Local news
உள்ளூராட்சி தேர்தலில் 65% வாக்குப் பதிவு
8356 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 15.8 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
Local news
த.தே.கூ 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் – சுமந்திரன்
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 58 உள்ளூராட்சி சபைகளில், 46 சபைகளைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
Local news
யாழ் வருகிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா
வரும் 19ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கிறார். சுதந்திரக்கட்சியின் யாழ்...
Local news
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய இணைய முகவரி
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தள முகவரி www.elections.gov.lk என என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இலங்கை தேர்தல்கள் தொடர்பான...
Local news
நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் – அங்கஜன்
வடமாகாண முதலமைச்சர் கெளரவ விக்னேஸ்வரன் ஐயா குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல், உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகள் பேசும் பேச்சை நம்பி ஏமாறாமல், நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா...
Articles
யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி
வரும் உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் பெரும் இழுபறிநிலை காணப்படுகிறது. இப்படியான ஒரு நிலை, தமிழ் தேசிய...
Local news
உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 10ல்
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது...