Jaffna
Local news
யாழ் காலைக்கதிர் பத்திரிக்கை செய்தியாளர் மீது வாள்வெட்டு
கடும் காயங்களுக்கு உள்ளான இராஜேந்திரன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Local news
நீர்வேலியில் கோவில் மண்டபத்தில் இருவர் மீது வாள்வெட்டு
நான்கு ஈருருளிகளில் (மோட்டார் சைக்கிளில்) வந்த எட்டு பேரே இந்த தாக்குதலை மேட்கொண்டுள்ளனர்.
Local news
மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து
வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, யாழ் பிராந்திய காவல்நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினரின் விடுமுறைகள் யாவும் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Local news
வட மாகாண சபையின் மூன்று அமைச்சர்களின் மோசடி அம்பலம்
வட மாகாண சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக...
Local news
க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி
மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?
Local news
யாழிலிருந்து கொழும்பு சென்ற வாகனத்தில் 220kg கஞ்சா மீட்பு
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனத்தில் இருந்து 220kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வாகனம் சிலாபம் பகுதியில் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோதே...
Local news
யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளை...
Local news
ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி இன்று (19/03) யாழ்ப்பாணம் வருகிறார்.
Local news
ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு
யாழ் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் 1800kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்தார். இதேவேளை வடமாகாணத்தின்...
Local news
யாழ் நகரில் எட்டுக் கடைகளுக்கு சீல் வைப்பு
யாழ் நகரில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளையடுத்து 18 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது எட்டுக் கடைகளுக்கு சீல் வைக்குமாறு...