Jaffna

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – யாழ் மாவட்டம்

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் இலங்கை தமிழரசுக் கட்சி - 112,967 - 31.46%இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 55,303 - 15.5%இலங்கை சுதந்திரக் கட்சி -...

நல்லூர் முருகனின் கொடியேற்ற நேரடி ஒளிபரப்பு

கொரோனா வைரசின் பரவலால் நல்லூர் முருகனின் கொடியேற்ற நிகழ்விற்கு வழமைபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு ஆலய நிர்வாகம் மக்களை ஆலயத்திற்கு வருவதனைத்...

சமய முதல்வர்களைச் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகான வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் சமய முதல்வ்வர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமாச்சாரியார் மற்றும் யாழ்...

11ம் திகதி முதல் வழமைக்குத் திரும்பும் யாழ் மாவட்டம்

நாளை மறுதினம் 11ம் திகதி முதல் யாழ் மாவட்டம் வழமைக்குத் திரும்புமென யாழ் அரச அதிபர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், ஏறக்குறைய...

இலங்கையில் மூன்றாவது மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு அங்கொட வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையைச் சேர்ந்த நபரே உயிர்ழந்தவராவார். யாழில் மேலும்...

TNP : ஸ்ரீகாந்தா தலைவர், சிவாஜிலிங்கம் செயலாளர்

செல்வம் அடைக்கலநாதன் தலைவராக உள்ள TELO கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீகாந்தா, 'தமிழ்த் தேசியக் கட்சி' (TNP) எனும் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த கட்சியின் தலைவரான ஸ்ரீகாந்தா, பொதுச் செயலாளராக...

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் – யாழ்ப்பாணம் மாவட்டம்

நேற்று (16/11/2019) நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறன்றன. யாழ் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச அபார வெற்றி பெற்றுள்ளபோதிலும், இதுவரையில் கோத்தபாய ராஜபக்சவே...

எழுக தமிழ் எழிச்சிப் பேரணி 2019

தமிழ் மக்களின் ஆறு முக்கிய கோரிக்கைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் எழிச்சிப் பேரணி கடந்த திங்கட்கிழமை (16/09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர்...

தொடரும் மைத்திரியின் அராஜகம், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைநகலினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.பதவி நீக்கத்திற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடமால், தனது நிறைவேற்று அதிகாரத்தைப்...

பள்ளிவாசல்களில் வாள்களை எடுப்பவர்களால் ஏன் ஆவா குழுவிடம் எடுக்க முடியாமாலுள்ளது?

வாள்கள் மற்றும் கிரிஸ் ரக கத்திகள் வைத்திருப்பவர்கள் அவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் இன்று (05/05) ஒப்படைக்குமாறு இலங்கை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தேடுதல்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை