Central Bank
National news
அமெரிக்கா பயணமாகும் இலங்கை பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் வரும் 18ம் திகதி (18/04/2022) அமெரிக்கா புறப்படுகிறார்கள். ஐந்து நாட்கள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் D.Cஇல்...
National news
அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறத் தடை
பொதுமக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டார் எனும் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மையாகவும் செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால்...
National news
பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
வெளிநாட்டு நாணய மாற்றுனர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல். மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.
National news
மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் அர்ஜுன் அலோசியஸ்
மஹிந்த ஆட்சியில் மத்திய வங்கி பல பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது என ரஞ்சன் ராமநாயக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
National news
கொழும்பு மா நகரசபை கணனி மயப்படுத்தப்படவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் வசமுள்ள கொழும்பு மா நகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் யாவும் கணனி மயப்படுத்தப்படுகிறது. மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்கும் வகையில், இலங்கை...
National news
பினைமுறி விவகாரம், கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை மத்திய வங்கி பினைமுறி விநியோக மோசடியில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் வரும் 16ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று...
National news
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் பார்வையிட இங்கே அழுத்தவும். ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கை, இன்று (17/01) பாராளுமன்றில்...
National news
மஹிந்த ஆட்சிக்கால திறைசேரி முறிகள் தொடர்பான விசாரணை வேண்டும் – பிரதமர்
திறைசேரி முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும்...
National news
இலங்கை மத்திய வங்கி பிணை முறியால் அரசாங்கத்திற்கு 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு
மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03/01) மாலை...