கனகராயன்குள காவல்துறை பொறுப்பதிகாரியிடம் விசாரணை

கனகராயன்குளத்தில் 14 வயது பாடசாலை மாணவி உட்பட மூவரை மிலேச்சத்தனமாக தாக்கிய காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் இலங்கை மனித உரி­மை ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

வவு­னி­யா­வி­லுள்ள இலங்கை மனித உரி­மை­கள் பிராந்­திய அலு­வ­ல­கத்­தில் சுமார் இரண்­டரை மணித்­தி­யா­ல­யங்­கள் விசாரணை இடம்பெற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles