ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இன்று(14/11) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றார். இலங்கையின் நிதி அமைச்சராகவும்...

டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை அதிகரித்துள்ளது. டீசல் லீற்றருக்கு 15 ருபாயினாலும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25...

22,000 மெ.தொ யூரியா உரத்துடன் வரும் கப்பல்

மலேசியாவிலிருந்து 22,000 மெற்றிக்தொன் யூரியா உரத் தொகுதியை ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையவுள்ளது. மேற்படி யூரியா உரம் பெரும்...

இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம்காணப்பட்டார்

இலங்கையில் இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம் காணப்பட்டுள்ளார். இவரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த நபராவார். இவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது – கர்தினல் மல்கல் ரஞ்சித்

இலங்கை அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது என கர்தினல் மல்கல் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் ஆட்சிமுறை...

நாம் ஆட்சியமைத்தால் ராஜபக்சகளுக்கு தண்டனை உறுதி – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால், ராஜபக்சகளுக்கு தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மதவாச்சி பிரதேசத்தில்...

ஹம்பாந்தோட்டை கடலில் 300kg ஹெரோயின் மீட்பு

ஹம்பாந்தோட்டைக்கு அப்பாற்பட்ட கடலில் இலங்கை கடற்படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில்...

நாளை பூரண சந்திர கிரகணம்

நாளை (08/11) பூரண சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது. இலங்கையர்கள் சந்திரகிரகணத்தின் இறுதிப்பகுதியை காணக்கூடியதாக இருக்குமென கொழும்பு பல்கலைக்கழக பெளதீக விஞ்ஞானப் பிரிவின் ஆய்வுப்...

எகிப்தில் ரணில் – ஐ.நா செயலாளர் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எகிப்து கெய்ரோ நகரில் நடைபெறவுள்ள...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதா இறுதியில்

2021ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் நவம்பர் 30ம்...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow