மின்சாரசபை ஊழியர்கள் நாடளாவியரீதியில் வேலை நிறுத்தம்
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று(18/01) காலை முதல் நாடளாவியரீதியில் வேலை நிறுத்த்தித்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், மின்சாரசபையின் நிறைவேற்று...
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் பார்வையிட இங்கே அழுத்தவும். ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்த...
மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு
மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராம கடற்கரையை அண்டிய பகுதியில் சோதனையை மேற்கொண்ட இலங்கை காவல்துறையினர், சுமார் 3...
கொழும்பு – தூத்துக்குடி சரக்கு கப்பல் சேவை ஆரம்பம்
கொழும்பு - தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. எம்.வி.சார்லி...
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையே மோதல், மூவர் காயம்
நேற்று (11/01) பிற்பகல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள்...
மஹிந்த ஆட்சிக்கால திறைசேரி முறிகள் தொடர்பான விசாரணை வேண்டும் – பிரதமர்
திறைசேரி முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து...
மஹிந்த ஆட்சிக்கால ஊழல் மோசடி குறித்தும் விசாரணை – ஜனாதிபதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நேற்று (09/01) ஜனாதிபதி செயலகத்தில்...
மாங்குளம்-கொக்காவில் A9 வீதியில் கோர விபத்து, நால்வர் பலி
மாங்குளம்-கொக்காவில் A9 வீதியில் நேற்றிரவு(09/01) கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த ஹையேஸ் வான் ஓன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் நான்கு...
யாழ் வருகிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா
வரும் 19ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...
மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை
கடந்த 2012 ஆண்டு யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு, 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும்...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...