இலங்கை மத்திய வங்கி பிணை முறியால் அரசாங்கத்திற்கு 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு
மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால...
12ம் ஆண்டு நினைவில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்
தமிழ் தேசியத்தின் சிறந்ததொரு நேர்மையான அரசியல் தலைவராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மட்டக்களப்பில்,...
சங்கானையில் இராணுவ முகாமை நோக்கி ஓடிய திருடர்கள்
சங்கானையில் திருட்டில் ஈடுபட்டு, இருவரைக் காயப்படுத்திய ஆறு திருடர்கள் முருகன் கோவிலுக்கு அண்மையிலுள்ள இராணுவ முகாமை நோக்கி ஒட்டியுள்ளனர். பின்னர்...
நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் – அங்கஜன்
வடமாகாண முதலமைச்சர் கெளரவ விக்னேஸ்வரன் ஐயா குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல், உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகள் பேசும் பேச்சை நம்பி ஏமாறாமல், நல்ல...
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வைத்தியசாலையில்
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை திருகோணமலையில் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுடன், நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்...
காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவை
டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ம் திகதி வரை சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் "மார்கழி திருவாதிரை" (ஆருத்ரா...
உயர்தரப் பரீட்சை முடிவுகள் டிசம்பர் 28 வெளியிடப்படுகிறது
2017ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தற்காலிக பரீட்சைகள் ஆணையாளர்...
ஜனவரி முதல் கொழும்பில் பிச்சைக்காரர்களுக்குத் தடை
ஜனவரி முதலாம் திகதி முதல் கொழும்பு நகரத்தில் பிச்சை எடுத்தல் முற்றாக தடை செய்யப்படுகிறது என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர்...
புலமைப் பரீட்சை பெறுபேறுகளின் தமிழ் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்
2017ல் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை, 2018ம் ஆண்டு தரம் 6ல் சேர்த்துக்கொள்வதற்கான பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய தமிழ்...
உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 10ல்
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின்...
புதியவை
புதினம் -
முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்
இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...
புதினம் -
இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்
இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...
புதினம் -
மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...
புதினம் -
யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு
யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...