நல்லூர் முருகனின் கொடியேற்ற நேரடி ஒளிபரப்பு

கொரோனா வைரசின் பரவலால் நல்லூர் முருகனின் கொடியேற்ற நிகழ்விற்கு வழமைபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு ஆலய...

சிட்னியில் தொடரூந்து முன் பாய்ந்து தமிழ் இளைஞன் தற்கொலை

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த தமிழ் இளைஞன் ஒருவர் தொடரூந்தின் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துள்ளார். மட்டக்களப்பு...

சமய முதல்வர்களைச் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகான வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் சமய முதல்வ்வர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய...

தபால் மூலம் வாக்களிக்க மேலும் இரண்டு தினங்கள்

இலங்கையின் பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களுக்கு மேலதிகமாக இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல், வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறுமென இலங்கை தேர்தல்...

11ம் திகதி முதல் வழமைக்குத் திரும்பும் யாழ் மாவட்டம்

நாளை மறுதினம் 11ம் திகதி முதல் யாழ் மாவட்டம் வழமைக்குத் திரும்புமென யாழ் அரச அதிபர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று இன்னும்...

பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டது

இலங்கையில் வரும் சனிக்கிழமை (25/04) நடைபெறவிருந்த பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானியின்படி பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம்...

இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தளர்த்தப்படுகிறது. நாளை (20/04) திங்கள் காலை...

மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை

பூநகரி பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கடித்து குதறிய சம்பவம் கடந்த 7ம் திகதி இடம்பெற்றுள்ளது. நிறை வெறியில்...

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு 500 லட்சம் ரூபாய்...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow