தியாகதீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினம்

இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் (இயற்பெயர் இராசையா பார்த்தீபன்) அவர்களின் 34வது ஆண்டு வீர வணக்க தினமாகும். இலங்கை இந்திய அரசாங்களுக்கு எதிராக...

சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றுக்குள்ளானார்

முன்னாள் ரெலோ அமைப்பின் உறுப்பினரும், தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவாஜிலிங்கம் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானார். வயதின் அடிப்படையில்,...

மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டு, வேடிக்கை பார்த்த இராணுவம்

யாழ் மருதனார்மடம் சந்தியில் பழக்கடை வியாபாரி மீது மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த வியாபாரி...

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (11/01/21) பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்...

தமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு

யாழ் பல்க்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று (8/1/21) இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்தழிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில்...

EPDP ஆதரவுடன் மணிவண்ணன் யாழ் மேயராக தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மாநகர முதல்வர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் ஈபிடிபி கட்சியின் பத்து உறுப்பினர்களும், சுதந்திர...

தடுமாறும் இலங்கை அரசு, தொற்றாளர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்வு

1400 பேருக்கு மேல் தொழில் புரியும் கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் பரவ ஆரம்பித்த கொரோனா, தற்போது 832 பேருக்கு தொற்றியுள்ளது....

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக உயர்வு

கம்பஹா மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை 569ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்...

மொனம் கலைத்த மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதன் முதலாக மணிவண்ணன் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.இதன்போது தனது...

தியாகதீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்

இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினமாகும். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow