யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இம்முறை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது
யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இம்முறை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதென துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதில் முதலாவது தொகுதி...
வடமாகாண தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக புதிய சட்டம் விரைவில் !
வடமாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கும் வகையிலும், வகுப்பு நேரங்களை சீரமைப்பது...
யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக புத்திக பத்திரண குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண நேற்று (30/11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும்...
இலங்கையில் மோசமான காலநிலை, 11 பேர் உயிரிழப்பு, ஐவரைக் காணவில்லை
பிந்திய இணைப்பு (2/12) : நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாகவும், ஐவர் காணாமல்...
யாழில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் கைது
கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 17 வயதுடைய ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...
மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்கள், தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பாக விசாரனை செய்ய முயற்ச்சி
தமிழர் தேசத்தில் மாவீரர்களை நினைவுக்கூர்ந்தவர்கள் மற்றும் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என இலங்கைப்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள். பாடல் : விண் வரும் மேகங்கள்...
அகவை 63ல் தமிழீழ தேசியத் தலைவர்
தமிழரின் அடையாளம். தமிழரின் பெருமை. தன்னிகரில்லா தலைவன்.
முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை விநியோகித்த கும்பல் கைது
முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை கைப்பேசிகளில் பதிவேற்றிக் கொடுத்த கும்பலை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து...
மாவீரர்களுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு, மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள்...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...