உள்ளூராட்சி தேர்தலில் 65% வாக்குப் பதிவு

8356 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 15.8 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

த.தே.கூ 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் – சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 58 உள்ளூராட்சி சபைகளில், 46 சபைகளைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...

மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

மன்னார் சிலாவத்துறையில் 15.4 மில்லியன் ரூபா பெறுமதியான 154kg கஞ்சாவை மன்னார் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது போதைவஸ்து கடத்தல் கும்பலைச்...

ஜனாதிபதி இளவரசர் எட்வர்ட் சந்திப்பு

70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு...

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியாவிற்கு மாற்றம்

​அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மீண்டும் மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த...

யாழ்ப்பாணம் வந்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (01/02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இலங்கை பொதுஜன முன்னனியின் தேர்தல் கூட்டத்திற்காக, விசேட அதிரடிப் படையின்...

மாதகலில் இளம்பெண் கொள்ளையர்களால் படுகொலை

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் 22 வயதுடைய பெண் ஒருவர் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உறவினர்கள் தேவாலயம் சென்றிருந்தவேளையில், வீட்டில் தனிமையில் இருந்த...

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களின் பின்னர் விடுவிப்பு

விடுவிக்கப்பட்ட வைத்தியாயசாலையை உடனடியாக இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow