இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்

கண்டியில் ஏற்பட்டுள்ள கலவரத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். சமூகத்தில் இயல்புநிலையை மீண்டும்...

சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் – கனடா உறுதி

சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் நீதிபதிகளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், இலங்கை அதன் பொறுப்புக்கூறும் தன்மையை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தவேண்டும் என கனடா...

நல்லாட்சி அரசிலும் சித்திரவதைகள் தொடர்கிறது – அல் ஜஸீரா

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கின்றது என அல் ஜஸீரா தொலைக்காட்சி ஆதாரங்களுடன் காணொளி ஒன்றை...

பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு

நேற்று முன்தினம் (01/03) பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றிலிருந்து 10kg கஞ்சா நெல்லியடி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சாவை பொதி செய்யும் பணியில்...

தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரன், சிவகரன் நீக்கம்

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலாளரான சிவகரன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினரும் அமைச்சருமான அனந்தி சசிதரன் ஆகியோரை...

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

நேற்று (21/02) மாலை மதுரையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கட்சிக் கொடி என்பவற்றை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். "மக்கள்...

உள்ளூராட்சி தேர்தல் 2018 – யாழ் மாவட்ட முடிவுகள்

மூலம் : இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு

ரயில் விபத்துக்களில் 35 நாளில் 57 பேர் பலி

பெரும்பாலான விபத்துக்கள் தண்டவாளத்தில் பொதுமக்கள் நடப்பதனாலும், மிதி பலகையில் நின்று பயணிப்பதாலும் ஏற்பட்டுள்ளன.

காணாமல் போன 12,000 தமிழர்களை மஹிந்ததான் திருப்பித்தர முடியும் : உறவினர்கள்

வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும்.

யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட்

​​ யாழ் மாநகர சபை மேயராக திரு.இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (14/02) காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக்...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow