பாலியல் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் சிறுவர்களிடம் தேசிய மன்னிப்பு கேட்கிறது ஆஸ்திரேலியா

"இந்த சம்பவங்களை ஏதோ சில அழுகிய ஆப்பிள்கள் என்று புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பெரிய நிறுவனங்கள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளன," என்று பிரதமர் மல்கம் டேர்ன்புல் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் மோடியின் மனைவி கார்​ விபத்தில் காயம்

இந்திய பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் இன்று (07/02) இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-சித்தோர் நெடுஞ்சாலையில் ஜசோதாபென்...

தைவானில் நிலநடுக்கம் இருவர் பலி 100 பேர் காயம்

தைவானில் 6.4 மக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால், ஆரம்ப அறிக்கையின்படி இருவர் உயிரிழந்துள்ளதுடன் 100ற்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர்.

மீண்டும் ஹாங்காங்கில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு

​​ஹாங்காங்கில் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவினால் வீசப்பட்ட மற்றுமொரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. 450kg எடையுள்ள இந்த வெடிகுண்டு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட...

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது – மத்திய அரசு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆங்கிலமே வழக்காடு மொழியாக இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என...

41 பயணிகளின் உயிரைப் பறித்த செல்போன்

இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசிக் கொண்டே ஒரு வளைவில் பேருந்தை திருப்ப முயற்சித்த...

தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலில் 95 பேர் பலி

​​ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நோயாளர் காவு வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தலிபான் அமைப்பினால் நடத்தப்பட்ட தற்கொலைத்...

அமெரிக்க அதிபரை விசாரனை செய்யும் நீதித்துறை

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்பை, நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் மியுலர் விசாரனை செய்யவுள்ளார். கடந்த...

அமெரிக்காவில் அரச பணிகள் நிறுத்தம்

அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் தோல்வியடைந்ததால், அரச பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை...

துருக்கி விமான விபத்து, உயிர் தப்பிய 162 பயணிகள்

Embed from Getty Imageswindow.gie=window.gie||function(c){(gie.q=gie.q||).push(c)};gie(function(){gie.widgets.load({id:'gqssLvtLRCZvnTpxXXROkw',sig:'jQlHivRSQ8K0fFfyx6iUwFbiIKZmHNETvDLbIiMMZco=',w:'594px',h:'389px',items:'904847398',caption: true ,tld:'com.au',is360: false })}); வட துருக்கியில் 162 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் ஓன்று, ஓடுபாதையை...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow