Tamil refugees
Local news
பிரியா-நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி
கடந்த 50 மாதங்களாக குடிவரவு தடுப்பு முகாமில் இருந்த நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரு குழந்தைகள் மீண்டும் அவர்கள் முன்னர் வசித்த குயின்ஸ்லாந்து மாநிலத்தில்...
Local news
இதுவரை 39 தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அதீத விலை உயர்வு என்பன பல...
Local news
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த குடும்பஸ்தர் தற்கொலை
அகதி அந்தஸ்து கிடைக்காமல் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருந்தார்.
Local news
131 பேருடன் ஆஸ்திரேலியா செல்லவிருந்த கப்பல் இடைமறிப்பு
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா வரும் எவருக்கும் அகதி அந்தஸ்து கொடுப்பதில்லை என்பதில் ஆஸ்திரேலிய அரசு தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Local news
நாடு கடத்தப்படவிருந்தவர்கள் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்
பிந்திய இணைப்பு இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த தமிழ் குடும்பம் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து குடிவரவு அதிகாரிகளால் இறக்கப்பட்டுள்ளனர். நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரு குழந்தைகளே இவ்வாறு இறுதி...