Mannar grave

மன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் !!!

ஏற்கனவே அமெரிக்காவில் பெறப்பட்ட அறிக்கை என்ற ஒரு நம்பக்கத்தன்மையற்ற அறிக்கையை வெளியிட்டு, திசைதிருப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதோ என்னும் நிலமை காணப்படும் இவ்வேளையில், தொல்பொருள் திணைக்களத்தின் இழுத்தடிப்பு மேலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மன்னார் மனித புதைகுழியில் 146 நாட்களில் 323 மனித எச்சங்கள்

இதுவரை 323 வரையிலான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 28 சிறுவர்களுடைய மனித எச்சங்களும் உள்ளடங்கும்.

மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள்

மன்னாரில் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள், இதுவரை மொத்தமாக 114 மனித எச்சங்கள் மீட்பு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, நேற்று (30/08)...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை