<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kilinochchi &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/kilinochchi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sat, 16 Nov 2024 00:48:56 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Kilinochchi &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்</title>
		<link>https://puthinam.news/jaffna-preferred-votes-2024/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Nov 2024 00:40:12 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=10017</guid>

					<description><![CDATA[<p>2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. யாழ் தேர்தல் மாவட்டத்திலும் 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களை வென்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-preferred-votes-2024/">யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.</p>



<p>யாழ் தேர்தல் மாவட்டத்திலும் 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களை வென்றுள்ளது <a href="https://puthinam.news/npp-wins-jaffna-vanni/">தேசிய மக்கள் சக்தி</a>. பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளன.</p>



<p>முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர். </p>



<p>இதேவேளை வைத்தியர் <a href="https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/">அர்ச்சுனாவுடன்</a> இணைந்து போட்டியிட்ட சட்டத்தரணி கெளசல்யா 15,789 வாக்குகளைப் பெற்றிருந்தார். சுமந்திரன் (15,039 வாக்குகள்) மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (15,135 வாக்குகள்) ஆகியோர் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் கெளசல்யா பெற்ற வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>



<p>யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர்களின்  முழுமையான விருப்பு வாக்குகள் விபரம் இதோ.</p>



<figure class="wp-block-image size-full"><img fetchpriority="high" decoding="async" width="1024" height="768" src="https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE.jpg" alt="Jaffna preferred votes 2024" class="wp-image-10018" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE.jpg 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-300x225.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-768x576.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-560x420.jpg 560w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-80x60.jpg 80w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-150x113.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-696x522.jpg 696w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-preferred-votes-2024/">யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி</title>
		<link>https://puthinam.news/npp-wins-jaffna-vanni/</link>
					<comments>https://puthinam.news/npp-wins-jaffna-vanni/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Nov 2024 23:53:41 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[Mullaitivu]]></category>
		<category><![CDATA[Vanni]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=10014</guid>

					<description><![CDATA[<p>நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 5 ஆசனங்களைப் பெற்று, வடக்கு அரசியல் கட்சிகளுக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் காலம் காலமாக கோலூச்சி வந்த தமிழரசுக் கட்சியை வீழ்த்தி மூன்று ஆசனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தி, வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-wins-jaffna-vanni/">வடக்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 5 ஆசனங்களைப் பெற்று, வடக்கு அரசியல் கட்சிகளுக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.</p>



<p>குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் காலம் காலமாக கோலூச்சி வந்த <a href="https://puthinam.news/itak-jaffna-candidates-2024/">தமிழரசுக்</a> கட்சியை வீழ்த்தி <strong>மூன்று </strong>ஆசனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தி, வன்னி தேர்தல் மாவட்டத்திலும் <strong>இரண்டு </strong>ஆசனங்களை வென்றுள்ளது.</p>



<p style="font-size:21px"><strong>யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்</strong></p>



<p>யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 80,830 வாக்குகளைப் பெற்று <strong>மூன்று</strong> ஆசனங்களைப் பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. முதன்மை வேட்பாளர் க.இளங்குமரன் 32,102 வாக்குகளைப் பெற்றிருந்தார்.</p>



<ul class="wp-block-list">
<li>க.இளங்குமரன் &#8211; 32,102</li>



<li>Dr.ஶ்ரீ பவானந்தராஜா &#8211; 20,430</li>



<li>ஜெ.ரஜீவன் &#8211; 17,579</li>
</ul>



<p style="font-size:21px"><strong>வன்னி தேர்தல் மாவட்டம்</strong></p>



<p>முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 39,894 வாக்குகளைப் பெற்று <strong>இரண்டு</strong> ஆசனங்களைப் பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி.</p>



<ul class="wp-block-list">
<li>Dr.செ.திலகநாதன் &#8211; 10,652</li>



<li>ஆ.ஜெகதீஸ்வரன் &#8211; 9,280</li>
</ul>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-wins-jaffna-vanni/">வடக்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/npp-wins-jaffna-vanni/feed/</wfw:commentRss>
			<slash:comments>4</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?</title>
		<link>https://puthinam.news/sjb-jaffna-election-itak/</link>
					<comments>https://puthinam.news/sjb-jaffna-election-itak/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Oct 2024 02:06:45 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9964</guid>

					<description><![CDATA[<p>சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு வழங்கி, பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் 121,177 வாக்குகளைப் பெற்றிருந்தார். தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் (முன்னணி [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sjb-jaffna-election-itak/">ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குகின்றது.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="511" src="https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-1024x511.webp" alt="sjb Jaffna election itak" class="wp-image-9965" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-1024x511.webp 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-300x150.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-768x383.webp 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-842x420.webp 842w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-150x75.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-696x347.webp 696w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-1068x533.webp 1068w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb.webp 1122w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு வழங்கி, பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் 121,177 வாக்குகளைப் பெற்றிருந்தார். </p>



<p>தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் (முன்னணி தவிர்த்து) சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் 116,688 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சஜித் பிரேமதாசாவை விட 4,489 வாக்குகள் மட்டுமே குறைவாகும்.</p>



<p>இவ்வாறானதொரு நிலையில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவது மேலும் வாக்குகளைப் பிரிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. </p>



<p>ஜனாதிபதி தேர்தலில் <strong>சஜித்திற்கு ஆதரவு வழங்கிய தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியே இம்முறை பாரிய <a href="https://puthinam.news/general-election-2020-jaffna/">சரிவைச்</a> சந்திக்கும் நிலையில் உள்ளது</strong>. மேலும் மற்றைய தமிழ்க் கட்சிகளின் வாக்குகளும் சரிவை சந்திக்கும் நிலையிலேயே உள்ளது.</p>



<p>அரசியல் நாகரீகம் கருதி, தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவதைத் தவிர்த்தது போன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழில் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். <strong>அல்லது சுமந்திரன் சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனைத் தடுத்திருக்க வேண்டும்.</strong> </p>



<p>இன்னொரு கட்சியின் முடிவுகளில் சுமந்திரனை தலையிடும்படி எவரும் கேட்கவில்லை. தனது கட்சியிலுள்ள பலரது எதிர்ப்புகளையும் மீறி ஆதரவு கொடுக்கத் தெரிந்த சுமந்திரனுக்கு, தனது கட்சியின் வாக்கு வங்கிக்கே ஆப்பு வருகிறது என தெரியும்போது அதைத் தக்க வைக்க சஜித்துடன்  தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே எமது நிலைப்பாடு.</p>



<p>எமது தமிழ் அரசியல்வாதிகள் சேர்ந்தும் பயணிக்க மாட்டார்கள், எதிர்த்தும் அரசியல் செய்ய மாட்டார்கள். அதற்காண திராணி அற்றவர்களாகவே வடக்கு வாழ் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும்.</p>



<p>என்னதான் நேர்மை நீதி என இவர்கள் சொன்னாலும், அவர்கள் செய்வது புனிதமான அரசியல் இல்லை என்பதை யாழ்  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாழ் தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உட்பட சில ஆயிரம் வாக்குகள் சஜித் அணிக்குக் கிடைக்கலாம். </p>



<p><a href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">இந்த தேர்தல்</a> கடந்த கால தேர்தல்கள் போன்றதல்ல. 396பேர் போட்டியிடும் தேர்தலில், கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்றது. எனவே மக்கள் தெளிவாக சிந்தித்து, தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.</p>



<p class="has-text-align-center" style="font-size:23px">– <strong>மாற்றம் ஒன்றே மாறாதது</strong> –</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sjb-jaffna-election-itak/">ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/sjb-jaffna-election-itak/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு</title>
		<link>https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/</link>
					<comments>https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2024 03:17:10 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9851</guid>

					<description><![CDATA[<p>வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் களம் இறங்குகின்றார். படித்த-புதிய-இளம் வேட்பாளர்களுடன் சுயேட்சைக் குழு இலக்கம் 17இல், ஊசி (syringe) சின்னத்தில் போட்டியிடுகின்றார். வைத்தியர் அர்ச்சுனாவின் அதிரடியான சில பல செயற்பாடுகள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலுள்ள நம்மவர்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அநீதிக்கு எதிரானவர்கள், நல்லது நடக்க வேண்டும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/">அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் <a href="https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/" target="_blank" rel="noreferrer noopener">சுயேட்சை</a> குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் களம் இறங்குகின்றார்.</p>



<p><strong>படித்த-புதிய-இளம்</strong> வேட்பாளர்களுடன் சுயேட்சைக் குழு இலக்கம் 17இல், ஊசி (syringe) சின்னத்தில் போட்டியிடுகின்றார்.</p>



<p>வைத்தியர் அர்ச்சுனாவின் அதிரடியான சில பல செயற்பாடுகள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலுள்ள நம்மவர்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அநீதிக்கு எதிரானவர்கள், நல்லது நடக்க வேண்டும் என ஏங்குபவர்களின் ஆதரவை அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு பெற்றுள்ளதாகத் தெரிகிறது.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="665" src="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp" alt="dr archchuna Jaffna election 2024" class="wp-image-9824" style="aspect-ratio:16/9;object-fit:cover" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-300x195.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-768x499.webp 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-646x420.webp 646w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-150x97.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-696x452.webp 696w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr.webp 1059w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>அர்ச்சுனா சமூக வலைத்தளங்களை மிகவும் திறமையாகக் கையாளுகின்றார். நேரடியாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் மக்களுடன் நேரடித் தொடர்பாடலைப் பேணி வருவதால், மக்கள் மத்தியில் அர்ச்சுனாவின் புகழ் மெதுமெதுவாக உயர்வடைந்து செல்கின்றது.</p>



<p>எப்படியாவது உண்மையை மக்களுக்கு நேரடியாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக அர்ச்சுனா மாற்றி மாற்றி பல விடயங்களை முகநூல் <strong>நேரடிக் கானொளிகளில்</strong> பேசி வந்ததினால், பலருக்கு ஒரு குழப்பமான மற்றும் சலிப்புத் தன்மையான பார்வை அர்ச்சுனா மீது ஏற்பட்டிருந்தது.</p>



<p><em>இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், சாதாரண பதிவுகள் (posts), படங்கள்(photos), வீடியோக்களைக் காட்டிலும் நேரடிக் கானொளிகள் (live video) மட்டுமே சிறந்த சான்று/சாட்சியாக உள்ளதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் அர்ச்சுனா இயன்றளவு எல்லாவற்றையும் நேரடிக் காணொளிகளில் பதிவிட்டு வருகிறார்.</em> உண்மையில் <strong>அர்ச்சுனாவை நோக்குவதை விடுத்து, அவர் கதைத்த/கதைக்கின்ற  விடயங்களை உற்று நோக்கினால், அதில் ஏதோ ஒரு உண்மை இருக்கும்</strong> என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.</p>



<p>அர்ச்சுனா முகநூலில் உண்மைகளைக் கதைக்கும்போது ஏளனம் செய்தவர்கள், அவர் பாராளுமன்றில் கதைக்கும்போது ஏளனம் செய்ய முடியாது. பாராளுமன்றில் பேசப்படும் ஒவ்வொரு சொற்களும் பாராளுமன்ற பதிவேட்டில் ஏற்றப்படும்.</p>



<p>இவ்வாறானதொரு நிலையில் அண்மையில் இடம்பெற்ற அர்ச்சுனாவின் கைது மற்றும் அவரது சிறைவாசம் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் அவரது கைது மற்றும் சிறைவாசத்தின் பின்னர் நல்லதே நடைபெற்றுள்ளதாகக் கருதவேண்டியுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தேவையற்ற பேச்சுகள் மற்றும் நேரடி கானொளிகள் குறைவடைந்துள்ளதுடன், அர்ச்சுனாவும் சற்று சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளார்.</p>



<p>ஒரு சாதாரண மனிதனுக்கு அரசியல் தீர்வு, தமிழ்த்தேசியம் போன்றவற்றிலும் பார்க்க, பக்கத்து தெருவில் நடக்கும் நிகழ்வு/பிரச்சனை மிக முக்கியம்/ஆபத்தானது. சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரச்சனையின்போது தமிழ்த் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே இருந்தார்கள்? (டக்ளஸ் தேவானந்தா தவிர) <br><strong>மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது மாவட்டத்தில் நடக்கும் பாரிய மோசடிகள்/முறைகேடுகள் பற்றிக் கேட்பதற்கு உரிமை அல்லது அதிகாரம் இல்லையா????</strong> சாதாரண விதானைமார் செய்யும் மோசடிகளைக் கூட கேட்கும் திராணியற்றவர்களாகதான் நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். </p>



<p>மேலும் தற்போதைய யாழ் தேர்தல் கள நிலவரத்தின்படி, பல கட்சிகள் சுயேட்ச்சைக் குழுக்கள் என 396 பேர் போட்டியிடுவதால் வாக்குகள் நாலா திசைகளிலும் சிதறும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் <a href="https://www.facebook.com/eagle.feder.3?mibextid=LQQJ4d" target="_blank" rel="noreferrer noopener">அர்ச்சுனாவின்</a> சுயேட்சைக் குழு இன்னும் <strong>சற்று முழு வீச்சுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், கடந்த 2020 தேர்தலில் C.V.விக்னேஷ்வரன் ஒரு ஆசனத்தைப் பெற்றது போன்று, அர்ச்சுனாவும் ஒரு ஆசனத்தைப் பெற அதிக வாய்ப்புள்ளது!</strong></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/">அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே</title>
		<link>https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/</link>
					<comments>https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 02:26:47 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9841</guid>

					<description><![CDATA[<p>வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றிட வேண்டுமென்ற உற்சாகத்துடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது. ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில், வழமைபோல் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/">திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.</p>



<p>தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றிட வேண்டுமென்ற உற்சாகத்துடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது.</p>



<p>ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில், வழமைபோல் ஒற்றுமை இல்லாமலும், சுயநலத்துடனும் பல கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என பல திசைகளிலும் சிதறி, ஆகக் கூடியது 593,000 வாக்குகளை இலக்கு வைத்து, 396 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.</p>



<p>தற்போது பாராளுமன்றில் யாழ் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசனங்களைக் கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி (வீடு), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), EPDP, C.V.விக்னேஷ்வரன்  மற்றும் அங்கஜன் அணி போன்ற செல்வாக்கு மிக்க கட்சிகள் இம்முறை தேர்தலில் பாரிய சவால்ளை எதிர்கொள்ளப் போவதுடன், சில ஆசனங்களை இழக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு!</p>



<p>தேசிய மக்கள் சக்தி (சின்னம் திசைகாட்டி) மற்றும் வைத்தியர் <a href="https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/">அர்ச்சுனாவின்</a> சுயேட்சைக் குழு 17 (சின்னம் ஊசி) போன்றவற்றிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மெது மெதுவாக உயர்ந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.</p>



<p>தேசிய மக்கள் சக்தியினருக்கு(NPP) நாடு முழுவதும் எழுந்துள்ள மக்கள் ஆதரவு பிரதான தமிழ்க் கட்சிகளை பாரிய அளவில் கலங்க வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை. <br>தேசிய மக்கள் சக்தி ஒரு சிங்களப் போக்கு சக்தி எனவும், <br><span style="font-family: -webkit-standard; font-size: medium; white-space: normal;">தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஒரு மாயை </span>எனவும், <br>அவர்களால் ஊழலை இல்லாமல் செய்ய முடிந்தாலும் தமிழருக்கான தீர்வினைத் தர முடியாது எனவும், <br>தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தமிழினத்தின் கோடாரிக் காம்புகள் எனவும் கூறுமளவிற்கு தமிழ்க் கட்சிகள் கதிகலங்கிப் போய் உள்ளனர்.</p>



<p>சிங்கள மக்கள் 40,50 வருடங்களின் பின்னர், தமது எதிர்கால நலன் கருதி அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது சிங்கள மக்கள் காலத்திற்கேற்ற வகையில் <strong>பொதுநலத்துடன் சிந்தித்து</strong>  வாக்களித்துள்ளார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களிக்கவில்லை. <strong>தமிழர்களை அநுரவிற்கு வாக்களிக்க விடாமல் திசை திருப்பிய பாரம்பரிய தமிழ்க் கட்சிகள், வடக்கு கிழக்கு தமிழர்களை ஒரு அடி மட்டத்தில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். </strong></p>



<p><strong>வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களும் தமிழர்களே</strong> என்பதை பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் உணரத் தயாராகவில்லை. இதற்கு அவர்களது ஈகோ ஒரு காரணமாக இருக்கலாம். அதிகம் செல்வாக்கு <strong>இல்லாத</strong>, படித்த, நேர்மையான, இளம் வேட்பாளர்களை அக்கட்சி இம்முறை தேர்தலில் நிறுத்தியுள்ளது. அவர்ளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்பதினால், தமிழர்கள் எதையுமே இழந்து விடப்போவதில்லை. (இருந்தால்தானே இழப்பதற்கு) மேலும் சந்தர்ப்பம் வழங்காமல் நாம் யாரையும் எடை போடவும் முடியாது.</p>



<p>கடந்த பல தேர்தல்களில், பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஆட் கடத்தல், கப்பம் பெற்றவர்கள் என பல முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கு தமிழர்கள் வாக்களித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றின் அடிப்படையில் <strong>போலித் தமிழ்த் தேசியம், தமிழருக்கான தீர்வு போன்ற மயக்கும் வாசகங்களுடன்</strong> வரும் வேட்பாளர்களைப் புறக்கணித்து, தமிழ் மக்கள் வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.</p>



<h2 class="wp-block-heading has-text-align-center">&#8211; உங்கள் வாக்கு உங்கள் பலம் &#8211;</h2>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/">திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ் தேர்தல் களம் 2024</title>
		<link>https://puthinam.news/parliament-election-2024-jaffna/</link>
					<comments>https://puthinam.news/parliament-election-2024-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Oct 2024 07:56:15 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Angajan Ramanathan]]></category>
		<category><![CDATA[EPDP]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9806</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என 396பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">யாழ் தேர்தல் களம் 2024</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது.</p>



<p>யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது.</p>



<p>ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என <strong>396</strong>பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.</p>



<p>ஒற்றுமையின்மையால் ஏற்பட்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவும், அதிக சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதும் மற்றும் அதிகரித்துச் செல்லும் பிரதான சிங்கள கட்சிகளின் (NPP..) செல்வாக்கும் பாரிய தாக்கத்தை யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்படுத்தப் போகின்றது.</p>



<p style="font-size:25px"><strong>தமிழரசுக் கட்சி (</strong>சின்னம் வீடு<strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் பிரதான தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி 95,590 வாக்குகளை <strong>இழந்திருந்தது</strong>. 2020இல் கட்சி இருந்த நிலமையுடன் ஒப்பிடும்போது, 2024இல் கட்சியின் நிலமை மிக சிக்கலான மோசமான நிலமையாகவே உள்ளது. கட்சியின் முக்கிய நீண்ட கால உறுப்பினர்களின் வெளியேற்றம், சுமந்திரனின் <a href="https://puthinam.news/itak-election-candidates/">ஆதிக்கம்</a>, அறிமுகம் குறைந்த புதிய வேட்பாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி என பல வழிகளிலும் தமிழரசுக் கட்சிக்கு இறங்கு முகத்திற்கான நிலமையே காணப்படுகிறது.</p>



<p>யாழ் மாவட்டத்திற்கான வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீதரன் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இரண்டாம் நிலையில் முன்னாள் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் அல்லது சுமந்திரன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.</p>



<p style="font-size:25px"><strong>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (</strong>சின்னம் சைக்கிள்<strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 40,000 இற்கும் அதிகமான வாக்குகளைப் <strong>பெற்</strong>று <a href="https://puthinam.news/election-2020-north-east/">மாவட்டரீதியில்</a> இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. 2024 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உடையும் வாக்குகளில் கணிசமான பங்கு முன்னணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மிகுதி வாக்குகள் தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த அணியினரின் ஜனநாயக தமிழரசுக் கட்சிக்கும் (மாம்பழம்), விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் (மான்), சொற்ப அளவில் தேசிய மக்கள் சக்திக்கும் (திசை காட்டி) கிடைக்கும்.</p>



<p>கடந்த தேர்தலில் தீவகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னணியினர் <strong>சிறப்பாக பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை</strong> என்பதும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியது. இருப்பினும் இம்முறையும் கடும் போட்டியின் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை யாழ் மாவட்டதில் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.</p>



<p style="font-size:25px"><strong>அங்கஜன் அணி(</strong>தபால் பெட்டி<strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், அங்கஜன் அணி 32,000 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாவட்டதில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தனர். இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன், கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. </p>



<p>இவர் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு நெருக்கமான ஆள் என பல குழப்பங்கள் யாழ் மக்கள் மத்தியில் இருப்பினும், இவர் மக்களுடன் அனுகும் முறை மற்றும் திறமையான பிரச்சார செயற்பாடுகளினால், இம்முறையும் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>



<p style="font-size:25px"><strong>EPDP (</strong><strong>வீணை</strong><strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், EPDP 15,500 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று யாழ் மாவட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது. நீண்ட கால (யாழ்) அரசியல் அனுபவம், பலருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமை, தீவக வாக்குகள் என டக்ள்ஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கி மிக உறுதியாக இருக்கிறது. இவரது தெற்கு அரசியல் இராஜ தந்திரங்கள் வடக்கு மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே இம்முறையும் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றியீட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p style="font-size:25px"><strong>தேசிய மக்கள் சக்தி (</strong>திசை காட்டி<strong>)</strong></p>



<p>இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய அண்மைய நிகழ்வு இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024. தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கா பெரு வெற்றியீட்டி இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக பதவியேற்றார்.</p>



<p>நாடளாவியரீதியில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த எழுச்சி வடக்கு கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதை, தமிழ்க் கட்சிகள் கட்சி வேறுபாடின்றி தேசிய மக்கள் சக்தியை &#8220;<strong>சிங்கள</strong>&#8221; கட்சி எனும் தொனியில் எதிர் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.</p>



<p>தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி எந்தளவிற்கு யாழில் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நேர்மையான, இளம் தலைமுறையினரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி, யாழில் உள்ள பல சங்கங்கள், திணைக்களங்கள் மற்றும் பல அமைப்புகளில் தமது செல்வாக்கினை வைத்துள்ளனர்.&nbsp;</p>



<p>மேலும்,<strong>மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் பாரம்பரிய தமிழ் அரசியலில் ஏமாற்றம் அல்லது சலிப்படைந்த மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழக்கி பார்க்க முன்வருவார்கள்.</strong> எனவே இம்முறை தேர்தலில், தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை வெல்லக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p>இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைப் போக விடாமல் தடுத்தால், அந்த வாக்குகள் தமக்கு வருமென அனைத்து தமிழ்க் கட்சிகளும் முழுமையாக நம்புகின்றன. எனவே தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கடுமையான பிரச்சாரங்களை வரும் வாரங்களில் நாம் காணக்கூடியதாக இருக்கும். </p>



<p>குறிப்பாக இம்முறை தேர்தலில் ஆசனங்களைப் பெறமாட்டார்கள் என நம்பப்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (சங்கு சின்னம்), தமிழரசு கட்சியின் மாற்று அணி (மாம்பழ சின்னம்) மற்றும் மதுபான அனுமதிபத்திர விடயத்தில் மிக மோசமாக சேதமடைந்திருக்கும் C.V.விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) ஆகியோரால் தேசிய மக்கள் சக்திக்கெதிரான பிரசாரங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படலாம்!</p>



<p class="has-text-align-center" style="font-size:29px">&#8211; <strong>மாற்றம் ஒன்றே மாறாதது</strong> &#8211;</p>



<figure class="wp-block-pullquote" style="font-size:28px"><blockquote><p><a href="https://puthinam.news/parliament-election-results-jaffna/" target="_blank" rel="noreferrer noopener">பாராளுமன்றத் தேர்தல் 2020<br>யாழ் மாவட்டம்</a></p></blockquote></figure>



<p></p>



<p></p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">யாழ் தேர்தல் களம் 2024</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/parliament-election-2024-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி</title>
		<link>https://puthinam.news/kilinochchi-livestock/</link>
					<comments>https://puthinam.news/kilinochchi-livestock/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Dec 2022 23:04:32 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Livestocks]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9031</guid>

					<description><![CDATA[<p>தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுவரை(09/12) 165 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்தமையாலேயே மேற்படி கால்நடைகள் பலியாகியுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ள மக்களை தற்போது சீரற்ற காலநிலையும் கடுமையாகத் தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-livestock/">கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுவரை(09/12) 165 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.</p>



<p>கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்தமையாலேயே மேற்படி கால்நடைகள் பலியாகியுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p>



<p>பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ள மக்களை தற்போது சீரற்ற காலநிலையும் கடுமையாகத் தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-livestock/">கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/kilinochchi-livestock/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா</title>
		<link>https://puthinam.news/united-nations-fao-urea-sri-lanka/</link>
					<comments>https://puthinam.news/united-nations-fao-urea-sri-lanka/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Nov 2022 23:12:44 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[FAO]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Mullaitivu]]></category>
		<category><![CDATA[United Nations]]></category>
		<category><![CDATA[Urea]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8730</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) 780.1 மெற்றிக் தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பதுளை மாவட்டங்களில் அரை ஏக்கருக்கும் குறைவான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் 15,619 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோ யூரியா வீதம் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படும். யூரியா உரத்திற்கான தடையால் நாடு பொருளாதாரரீதியில் கடுமையாகப் பாதிப்படைந்தது. யூரியா தடை மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் விவசாயிகள் மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவற்றிலிருந்து [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/united-nations-fao-urea-sri-lanka/">ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) 780.1 மெற்றிக் தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் வழங்கியுள்ளது.</p>



<p>யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பதுளை மாவட்டங்களில் அரை ஏக்கருக்கும் குறைவான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் 15,619 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோ யூரியா வீதம் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.</p>



<p>யூரியா உரத்திற்கான தடையால் நாடு பொருளாதாரரீதியில் கடுமையாகப் பாதிப்படைந்தது. யூரியா தடை மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் விவசாயிகள் மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவற்றிலிருந்து மீட்சிபெற உதவுவதற்காகவே, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய <a href="https://twitter.com/FAOSriLanka/status/1592524323050643456" target="_blank" rel="noreferrer noopener"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-black-color">நிறுவனம்</mark></a> (UN-FAO) பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக யூரியா உரத்தை வழங்கியுள்ளது.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="653" height="500" src="https://puthinam.news/wp-content/uploads/2022/11/UN-fao-urea-sri-lanka.jpg" alt="united nations fao urea sri lanka" class="wp-image-8732" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/11/UN-fao-urea-sri-lanka.jpg 653w, https://puthinam.news/wp-content/uploads/2022/11/UN-fao-urea-sri-lanka-300x230.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/11/UN-fao-urea-sri-lanka-150x115.jpg 150w" sizes="auto, (max-width: 653px) 100vw, 653px" /></figure>
</div><p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/united-nations-fao-urea-sri-lanka/">ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/united-nations-fao-urea-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்</title>
		<link>https://puthinam.news/mayday-meetings-kilinochchi-batticaloa/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 01 May 2022 04:17:27 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[May Day]]></category>
		<category><![CDATA[Shanakiyan]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7700</guid>

					<description><![CDATA[<p>வடக்கு மாகாணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் &#8220;எமது உரிமையை வென்றெடுப்போம்&#8221; எனும் தொனிப்பொருளில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஏழு அம்சக் கோரிக்கைகளாவன, 1.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரி2.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி3.காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி4.நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக 5.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக6.தொழிலாளர்களின் உரிமைக்காக7.அதிகரித்த விலைவாசிக்காக கிழக்கு மாகாணம் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mayday-meetings-kilinochchi-batticaloa/">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="font-size:23px"><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#066399" class="has-inline-color">வடக்கு மாகாணம்</mark></p>



<p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது.</p>



<p>கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் &#8220;எமது உரிமையை வென்றெடுப்போம்&#8221; எனும் தொனிப்பொருளில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.</p>



<p style="font-size:19px">ஏழு அம்சக் கோரிக்கைகளாவன,</p>



<p style="font-size:16px"><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#0c547d" class="has-inline-color">1.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரி<br>2.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி<br>3.காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி<br>4.நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக <br>5.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக<br>6.தொழிலாளர்களின் உரிமைக்காக<br>7.அதிகரித்த விலைவாசிக்காக</mark></p>



<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="800" height="800" src="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ.jpg" alt="" class="wp-image-7701" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ.jpg 800w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-300x300.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-150x150.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-768x768.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-696x696.jpg 696w" sizes="auto, (max-width: 800px) 100vw, 800px" /></figure>



<p style="font-size:23px"><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#066399" class="has-inline-color">கிழக்கு மாகாணம்</mark></p>



<p>தமித்தேசிய கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் <a href="https://www.facebook.com/shanakiyan.rasamanickam" target="_blank" rel="noreferrer noopener"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-black-color">சாணக்கியன்</mark></a> தலைமையில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள மீனிசை சிறுவர் பூங்கா திடலில் பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் மேதினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.</p>



<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="800" height="640" src="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு.jpg" alt="" class="wp-image-7702" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு.jpg 800w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-300x240.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-768x614.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-150x120.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-696x557.jpg 696w" sizes="auto, (max-width: 800px) 100vw, 800px" /></figure>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mayday-meetings-kilinochchi-batticaloa/">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை</title>
		<link>https://puthinam.news/poonakary-navy-fishermen/</link>
					<comments>https://puthinam.news/poonakary-navy-fishermen/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Apr 2020 10:04:17 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Fishermen]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Poonakary]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3885</guid>

					<description><![CDATA[<p>பூநகரி பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கடித்து குதறிய சம்பவம் கடந்த 7ம் திகதி இடம்பெற்றுள்ளது. நிறை வெறியில் நின்ற கடற்படையினர், ஊரடங்கு சட்டத்தை காரணம் காட்டி மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். நீரில் முகத்தை அமிழ்த்தியும், பொல்லுகளால் அடித்தும் தாக்கியது மட்டுமன்றி, கடித்தும் துன்புறுத்தியுள்ளனர். மீனவர்கள் ஊரடங்கு நேரத்தில் தொழிலுக்கு செல்லும் அனுமதி பத்திரத்தைக் காட்டியபோதும், அதை சட்டை செய்யாத கடற்படையினர் தமது தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். அது மட்டுமின்றி இது தொடர்பாக எவருக்கும் தெரியப்படுத்தக் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/poonakary-navy-fishermen/">மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="has-text-color has-very-dark-gray-color"><a href="https://en.wikipedia.org/wiki/Poonakary" target="_blank" rel="noreferrer noopener">பூநகரி</a> பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கடித்து குதறிய சம்பவம் கடந்த 7ம் திகதி இடம்பெற்றுள்ளது.</p>



<p>நிறை வெறியில் நின்ற <a href="https://puthinam.news/cid-search-navy-sampath/">கடற்படையினர், </a>ஊரடங்கு சட்டத்தை காரணம் காட்டி மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். நீரில் முகத்தை அமிழ்த்தியும், பொல்லுகளால் அடித்தும் தாக்கியது மட்டுமன்றி, கடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.</p>



<p>மீனவர்கள் ஊரடங்கு நேரத்தில் தொழிலுக்கு செல்லும் அனுமதி பத்திரத்தைக் காட்டியபோதும், அதை சட்டை செய்யாத கடற்படையினர் தமது தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். அது மட்டுமின்றி இது தொடர்பாக எவருக்கும் தெரியப்படுத்தக் கூடாதெனவும் மிரட்டியுள்ளனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/poonakary-navy-fishermen/">மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/poonakary-navy-fishermen/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
