CPC

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பிந்திய இணைப்பு : எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தின் பல பிரிவுகள்...

எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு – CPC

இன்று முதல் (15/04) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இதற்கமைய அதிகபட்சமாக,மோட்டார் சைக்கிள்கள் 1,000 ரூபாய்க்கும்,...

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோல் 92 ஒக்டேன் 77 ரூபாவினாலும், 95 ஒக்டேன் 75 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினாலும், சூப்பர் டீசல்...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கைது

பிந்திய இணைப்பு : பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கை ​​பெற்றோலிய கூட்டுத்தாப​ன​ தலைமையகத்தில் நேற்று​ (28/10)​​ ​​இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக​...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை