Chief Minister

பலாலி விமான தளத்தை சர்வதேச விமானத் தளமாக மாற்ற வேண்டும் – முதலமைச்சர்

இந்திய அரசாங்கம் கூறியுள்ளபடி மேலதிக காணிகளை சுவீகரிக்காமல், பலாலி விமானத் தளத்தை சர்வதேச, பிராந்திய பாவனைக்காக திறக்க முடியுமென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் பிணையில் விடுதலை

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்காலில் மண்டியிடச் செய்ததாக கூறப்படும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக பதுளை காவல் நிலையத்தில்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை