நாடளாவியரீதியில் மின்வெட்டு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றுமுதல் இலங்கையில் நாடளாவியரீதியில் மின்வெட்டு அமுலுக்கு வருகிறது.

பிற்பகல் 2:30 மணியிலிருந்து 6:30 மணிவரை ஒரு மணிநேரமும், மாலை 6:30 மணியிலிருந்து 10:30 மணிவரை 45 நிமிட நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

நிதிப் பற்றாக்குறை காரணமாக இலங்கை மின்சாரசபையினரால் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போனதாலேயே இந்த மின்வெட்டு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles