யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா காவல்துறையினர், கைதுசெய்யப்பட்டவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

 

Latest articles

Similar articles