யாழ் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் 1800kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே அதிகளவான கேரளா கஞ்சாவை இலங்கை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு
- மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது
- மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
- மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு