பிரதி அமைச்­சர் மஸ்தானின் நிய­ம­னத்திற்கு எதிர்ப்பு, நல்­லூ­ரில் கண்டன போராட்­டம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததை எதிர்த்து, இன்று (13/06) நல்லூரில் கண்டன போராட்டம் ஓன்று அகில இலங்கை சைவ மஹா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இந்த கண்டன எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என அகில இலங்கை சைவ மஹா சபை தெரிவித்துள்ளது.

Latest articles

Similar articles