வட மாகாண சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தாம் தகவல்களைப் பெற்றுள்ளதாக உதயன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
முழுமையான செய்தியைப் படிக்க இங்கே அழுத்தவும்.