வட மாகாண சபையின் மூன்று அமைச்சர்களின் மோசடி அம்பலம்

வட மாகாண சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக தாம் தகவல்களைப் பெற்றுள்ளதாக உதயன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

முழுமையான செய்தியைப் படிக்க இங்கே அழுத்தவும்.

Latest articles

Similar articles