அமைச்சர் மனோகணேசன் துரித நடவடிக்கை, மன்னார் நீதிபதியின் அதிரடி ஆணை.

இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் மேற்கொண்ட துரித நடவடிக்கையால்,  நேற்று (03/03) உடைக்கப்பட்ட திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கு, இன்று (04/03) மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபரால், மன்னார் மேலதிக நீதிவானின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பாக ஆராய்ந்த நீதிபதி, நான்கு நாட்களுக்குள் அந்த வளைவை சரிசெய்து கொடுக்கும்படி ஆணை வழங்கியுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles