கிளிநொச்சி பெண் கொலை, ஒருவர் கைது
உடற்கூறுப் பரிசோதனையின்படி நித்தியகலா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள்
மன்னாரில் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள், இதுவரை மொத்தமாக 114 மனித எச்சங்கள் மீட்பு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப்...
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த குடும்பஸ்தர் தற்கொலை
அகதி அந்தஸ்து கிடைக்காமல் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருந்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால், வடக்கு கிழக்கு மக்ககளின் பொருளாதாரம் பாதிப்பு
அரசியல் தீர்வின் பின்னர்தான் பொருளாதார முன்னேற்றம் பற்றி சிந்திக்க முடியுமென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதால், வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமின்றி இருக்கின்றது.
இரு மாதங்களில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது – சட்ட அமைச்சர்
நேற்று (23/08) பாராளுமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கே சட்ட அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படாது – இராணுவத் தளபதி
வடபகுதியில் 16,000 ஏக்கர் நிலத்திலும், கிழக்கில் 3000 ஏக்கர் நிலத்திலும், படையினர் நிலை கொண்டுள்ளனர் என இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மடு மாதா வருடாந்த உற்சவம்
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமான மடு மாதாவின் வருடாந்த உற்சவ தினம் இன்றாகும் (15/08). இன்று...
முல்லைத்தீவு நாயாறில் தமிழ் மீனவர்களது வாடிக்கு தீ வைப்பு
படிப்படியாக சிங்கள மக்களை தமிழர் பிரதேசங்களில் குடியேற்றும் இலங்கை அரசின் ஆக்கிரமிப்பு, இப்பொழுது தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியில் இடம்பெறுவதுதான் தாங்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
மாணவனின் உயிரைப் பறித்த கோல் கம்பம்
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் மீது கோல் (goal) கம்பம் விழுந்ததில் காயமடைந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த...
TELO அமைப்பிலிருந்து கணேஸ்வரன் விலகினார்
கடந்த 30 வருட போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கட்சியுடன் இணைந்து தன்னால் பூரண உதவிகளை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...