தியாகதீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (26/09) நல்லூரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

திலீபன் உயிர்நீர்த்த காலை 10 மணி 48 நிமிடத்திற்கு நல்லூரில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கணிசமான அளவிலான மக்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles