<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TNA &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/tna/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Tue, 01 Oct 2024 12:48:12 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>TNA &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு &#8211; வடக்கு கிழக்கு</title>
		<link>https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/</link>
					<comments>https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Oct 2024 12:40:59 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[Northern Province]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9769</guid>

					<description><![CDATA[<p>கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுர குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார். 2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள் நாலா பக்கமும் திசை திருப்பப்பட்டார்கள். வட மாகாணத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் இயலாமை மற்றும் ஒன்றுமையின்மையைப் பயன்படுத்தி, இந்த ஜனாதிபதி தேர்தலில் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/">ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு &#8211; வடக்கு கிழக்கு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட <a href="https://puthinam.news/anura-kumara-dissanayake-president/">அநுர</a> குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார்.</p>



<p>2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள் நாலா பக்கமும் திசை திருப்பப்பட்டார்கள். </p>



<p>வட மாகாணத்தில் உள்ளூர் <strong>அரசியல்வாதிகளின் இயலாமை</strong> மற்றும் <strong>ஒன்றுமையின்மையைப்</strong> பயன்படுத்தி, இந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டிருந்தமை வெளிப்படையாகவே தெரிந்தது. இலங்கை அதிபரை தெரிவு செய்யும் தேர்தலில், <strong>வடக்கு கிழக்கு மக்களின் சார்புடன் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விடக்கூடாது</strong> என்பதில் வெளிநாட்டு சக்திகள் மிக கண்ணும் கருத்துமாக உள்ளன.</p>



<p>இலங்கையின் தேர்தல் காலங்களில், வேறு மாவட்டங்களில் இல்லாத வெளிச் சக்திகளின் அரசியல் தலையீடு வட மாகாணத்தில் மட்டும் மிக அதிகமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த தலையீடு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.</p>



<p>&#8220;தமிழ் தேசியம்&#8221; , &#8220;தமிழருக்கான உரிமை&#8221;, &#8220;தமிழருக்கான தீர்வு&#8221; என்ற போலியான கோசத்துடன் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை, குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். 2001ல் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டணியினாலேயே எதுவும் செய்ய முடியாதபோது, இன்று சுக்கு நூறாக உடைந்து போயுள்ள தமிழ் அரசியல் கட்சிகளால் எந்தவொரு தீர்வையோ, நன்மைகளையோ தமிழருக்கு பெற்றுத் தரமுடியாது என்பது 100% திண்ணம்.</p>



<p>வரும் நவம்பர் 14ம் திகதி (14/11/24) இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், <strong>வடக்கு கிழக்கு மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்</strong>. அனைத்து பழைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் முற்றாக புறக்கணித்து, தேசிய அரசியலுக்கு நிகராக தமிழர்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.</p>



<p>பல தசாப்தங்களாக நாம் ஆதரித்த தமிழர் தரப்புகளால் எதுவுமே மக்களுக்கு செய்ய முடியாமல் போயுள்ளமை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் நாம் ஏமாறாமல், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் அனைவரையும் நாம் முற்றாகப் புறக்கணித்தாலும் எவ்வித இழப்பும் நமக்கு ஏற்படப்போவதில்லை என்பதும் மறுக்க முடியாத நிதர்சனமாகும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/">ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு &#8211; வடக்கு கிழக்கு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இலங்கையை மீட்க ரணில் திட்டம்!</title>
		<link>https://puthinam.news/ranil-all-party-meeting-tamils/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Dec 2022 06:31:50 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Missing Tamils]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9074</guid>

					<description><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தின் அதிகார மோகத்தால் பொருளாதாரரீதியில் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையை, புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மீட்க, ராஜபக்சவினரின் ஆசியுடன் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க திட்டம் தீட்டியுள்ளாரா என ஐயமேற்படுகிறது. கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் வரும் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் (04/02/2023) இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இனவாத கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/ranil-all-party-meeting-tamils/">புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இலங்கையை மீட்க ரணில் திட்டம்!</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ராஜபக்ச குடும்பத்தின் அதிகார மோகத்தால் பொருளாதாரரீதியில் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையை,  புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மீட்க, ராஜபக்சவினரின் ஆசியுடன் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க திட்டம் தீட்டியுள்ளாரா என ஐயமேற்படுகிறது.</p>



<p>கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் வரும் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் (04/02/2023) இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இனவாத கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள்.</p>



<p>பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெறுவதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. இம்மாதம் கிடைத்திருக்க வேண்டிய கடனுதவி, வரும் 2023 ஜனவரி அல்லது பெப்ரவரியிலேயே கிடைக்கும் சாத்தியமுள்ளது.</p>



<p>மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பல வேண்டுகோள்களை சிங்கள பேரினவாதிகள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் மயப்படுத்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றை கடுமையாக எதிர்க்கும் சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள், அப்பாவி சிங்கள மக்களையும் தூண்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.</p>



<p>இதேவேளை புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் முதலீடு செய்ய தயாராக உள்ள போதிலும், திடமான அரசியில் தீர்வை ரணில் அரசாங்கம் முன்வைக்கும் வரையில் அவர்களும் முதலீடு செய்ய தயாராக இல்லை.</p>



<p>சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியும் தள்ளிப்போவதால், புலம்பெயர் தமிழரின் நிதியை எப்படியேனும் விரைவாக நாட்டிற்குள் கொண்டுவர ஜனாதிபதியும் தயாராகிவிட்டார். அதற்கான முதல் முயற்சிதான் தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கிய கோரிக்கைகளான காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள், படையினரால் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கல் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற முக்கிய விடயங்களுக்கு ஜனாதிபதி <strong>அதி முக்கியத்துவம்</strong> கொடுத்துள்ளார்.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img fetchpriority="high" decoding="async" width="700" height="476" src="https://puthinam.news/wp-content/uploads/2022/12/lll.jpg" alt="" class="wp-image-9075" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/12/lll.jpg 700w, https://puthinam.news/wp-content/uploads/2022/12/lll-300x204.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/12/lll-150x102.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2022/12/lll-696x473.jpg 696w" sizes="(max-width: 700px) 100vw, 700px" /></figure>
</div>


<p>ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டணியும் பயணிக்க ஆரம்பித்து விட்டது. எனவே இந்தியாவின் விருப்பமும் இதுவே என்பது உறுதியாகியுள்ளது.</p>



<p><a href="https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Civil_War" target="_blank" rel="noreferrer noopener"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">போர்</mark></a> இல்லாத இலங்கையில் தற்போது பெரும் &#8220;நிதி&#8221; தொடர்பான பிரச்சனையே முக்கியமாக இடம்பெற்று வருவதால், தேவையான ஒரளவு நிதியையேனும் புலம்பெயர் தமிழரிடம் இருந்து இலங்கைக்கு கொண்டுவரும் ரணிலின் முயற்சிக்கு, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தப் போவதில்லை.</p>



<p>ஆனால் <strong>தமிழர்களின் அடிப்படை உரிமை பிரச்சனையை காட்டி, தமிழர்களிடமே நிதியைப் பெற்று, நாட்டை சீர் செய்த பின்னர், சிங்கள பேரினவாத வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறும்</strong> என்பதில் எவ்வித ஐயமுமில்லை.</p>



<p>2002இல் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பித்தவர் ரணில். ரணில் ஆரம்பித்த சமாதான பேச்சுவார்த்தையையே சிங்கள மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் என பூதாகரமாக்கி, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற கசப்பான அனுவங்களை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். சிங்களவர்களும் மறக்க மாட்டார்கள்.</p>



<p>மீண்டும் 2022இல் ரணில் தமிழர்களுக்கு விரைவான தீர்வு எனும் முயற்சியில் இறங்குகின்றார். திறைசேரி வெறுமையாக உள்ளதால், எல்லாவற்றிற்கும் தலையாட்டும் ஒரு போக்கை மகிந்த உட்பட பல கடும்போக்கு சிங்கள அரசியல் தலைவர்கள் காண்பிப்பார்கள். ஆனால் பின்புலத்தில் வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு எதிராக சிங்கள மக்களை திசை திருப்பி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி, இலங்கையை நரகத்தில் வீழ்த்துவார்கள் என்பது நூறு சதவீதம் திண்ணம்.</p>



<p>எனவே புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்களும் பாத்திரமறிந்து பிச்சையிட தெரிந்துகொள்ளவது சாலச் சிறந்ததாகும்.</p>



<p></p>



<p></p>



<p></p>



<p></p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/ranil-all-party-meeting-tamils/">புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இலங்கையை மீட்க ரணில் திட்டம்!</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சித்தார்த்தனின் நம்பிக்கை</title>
		<link>https://puthinam.news/dharmalingam-siddarthan-parliament-2022/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Dec 2022 06:14:07 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Dharmalingam Siddarthan]]></category>
		<category><![CDATA[PLOTE]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9017</guid>

					<description><![CDATA[<p>இனப்பிரச்சனைக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டால், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய கொள்கை வகுக்கும்போது, வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பையோ, ஆலோசனைகளையோ அரசு பெறுவதில்லை. தெற்கில் உள்ள கட்சிகளே எல்லாவற்றையும் மேற்கொள்கின்றன என தெரிவித்த சித்தார்த்தன், பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமாயின், நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்க வகுக்கப்பட [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dharmalingam-siddarthan-parliament-2022/">சித்தார்த்தனின் நம்பிக்கை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இனப்பிரச்சனைக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டால், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.</p>



<p>இலங்கையின் தேசிய கொள்கை வகுக்கும்போது, வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பையோ, ஆலோசனைகளையோ அரசு பெறுவதில்லை. தெற்கில் உள்ள கட்சிகளே எல்லாவற்றையும் மேற்கொள்கின்றன என தெரிவித்த <a href="https://puthinam.news/batticaloa-mp-viyalendiran-plote-tna/">சித்தார்த்தன்</a>, பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமாயின், நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்க வகுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dharmalingam-siddarthan-parliament-2022/">சித்தார்த்தனின் நம்பிக்கை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளின் முக்கிய சந்திப்பு</title>
		<link>https://puthinam.news/tamil-political-parties-meet-colombo/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Nov 2022 22:27:45 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[C.V.Vigneswaran]]></category>
		<category><![CDATA[EPRLF]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[PLOTE]]></category>
		<category><![CDATA[Tamil Congress]]></category>
		<category><![CDATA[TELO]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8710</guid>

					<description><![CDATA[<p>தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று(15/11) மாலை 5.30 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொன்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி தொடர்பாக முடிவுகள் ஏதும் எடுக்கப்படுமா என்பது குறித்து எவ்வித [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/tamil-political-parties-meet-colombo/">சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளின் முக்கிய சந்திப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று(15/11) மாலை 5.30 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது.</p>



<p>சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p>



<p>இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொன்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் <a href="https://puthinam.news/itak-tna-sumanthiran-jaffna/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">தலைமைப்</mark></a> பதவி தொடர்பாக முடிவுகள் ஏதும் எடுக்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/tamil-political-parties-meet-colombo/">சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளின் முக்கிய சந்திப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் தொண்டமான்</title>
		<link>https://puthinam.news/senthil-thondaman-sumanthiran/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 03 May 2022 00:29:59 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Ceylon Workers Congrass]]></category>
		<category><![CDATA[Senthil Thondaman]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7730</guid>

					<description><![CDATA[<p>இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். மகிந்தவின் ஆட்சி முடியும் தருவாயில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து விலகுவதாக, சுமந்திரன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்திற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே செந்தில் தொண்டமான் சவால் விடுத்துள்ளதுடன், சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார். &#x1f449; நீங்கள் 12 வருடங்களாக 13ம் திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் உங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை&#x1f449; கடந்த நல்லாட்சி [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/senthil-thondaman-sumanthiran/">சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் தொண்டமான்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.</p>



<p>மகிந்தவின் ஆட்சி முடியும் தருவாயில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து விலகுவதாக, சுமந்திரன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்திற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே செந்தில் தொண்டமான் சவால் விடுத்துள்ளதுடன், சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார்.</p>



<p><img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> நீங்கள் 12 வருடங்களாக 13ம் திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் உங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை<br><img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> கடந்த நல்லாட்சி அரசிற்கு ஆதரவளித்த உங்களால், சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை<br><img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை, முடிந்தால் நான் மாகாணசபை அமைச்சராக இருந்தபோது மக்களுக்கு ஆற்றிய சேவையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வாருங்கள்<br><img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> இரவில் பிரதமரையும், ஜனாதிபதியை சந்திக்கும் உங்களால், மக்களின் பிரச்சனை பற்றிப் பேச முடியவில்லை</p>



<p>மேலும் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியுடன் 20 வருடங்களும், மகிந்த அரசுடன் 15 வருடங்களும் பணியாற்றியுள்ளோம். மக்களுக்கு சேவையாற்றுவதே எமது பிரதான நோக்கமே தவிர, யார் ஆட்சியாளர்கள் என்பதல்ல என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/senthil-thondaman-sumanthiran/">சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் தொண்டமான்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்</title>
		<link>https://puthinam.news/mayday-meetings-kilinochchi-batticaloa/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 01 May 2022 04:17:27 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[May Day]]></category>
		<category><![CDATA[Shanakiyan]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7700</guid>

					<description><![CDATA[<p>வடக்கு மாகாணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் &#8220;எமது உரிமையை வென்றெடுப்போம்&#8221; எனும் தொனிப்பொருளில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஏழு அம்சக் கோரிக்கைகளாவன, 1.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரி2.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி3.காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி4.நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக 5.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக6.தொழிலாளர்களின் உரிமைக்காக7.அதிகரித்த விலைவாசிக்காக கிழக்கு மாகாணம் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mayday-meetings-kilinochchi-batticaloa/">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="font-size:23px"><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#066399" class="has-inline-color">வடக்கு மாகாணம்</mark></p>



<p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது.</p>



<p>கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் &#8220;எமது உரிமையை வென்றெடுப்போம்&#8221; எனும் தொனிப்பொருளில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.</p>



<p style="font-size:19px">ஏழு அம்சக் கோரிக்கைகளாவன,</p>



<p style="font-size:16px"><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#0c547d" class="has-inline-color">1.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரி<br>2.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி<br>3.காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி<br>4.நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக <br>5.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக<br>6.தொழிலாளர்களின் உரிமைக்காக<br>7.அதிகரித்த விலைவாசிக்காக</mark></p>



<figure class="wp-block-image size-full"><img decoding="async" width="800" height="800" src="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ.jpg" alt="" class="wp-image-7701" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ.jpg 800w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-300x300.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-150x150.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-768x768.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-696x696.jpg 696w" sizes="(max-width: 800px) 100vw, 800px" /></figure>



<p style="font-size:23px"><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#066399" class="has-inline-color">கிழக்கு மாகாணம்</mark></p>



<p>தமித்தேசிய கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் <a href="https://www.facebook.com/shanakiyan.rasamanickam" target="_blank" rel="noreferrer noopener"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-black-color">சாணக்கியன்</mark></a> தலைமையில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள மீனிசை சிறுவர் பூங்கா திடலில் பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் மேதினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.</p>



<figure class="wp-block-image size-full"><img decoding="async" width="800" height="640" src="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு.jpg" alt="" class="wp-image-7702" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு.jpg 800w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-300x240.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-768x614.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-150x120.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-696x557.jpg 696w" sizes="(max-width: 800px) 100vw, 800px" /></figure>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mayday-meetings-kilinochchi-batticaloa/">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி விலகினார்</title>
		<link>https://puthinam.news/itak-secretary-resigned/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Sep 2020 09:31:05 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[General Election 2020]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5375</guid>

					<description><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதில் இவர் தன்னிச்சையாக செயற்பட்டார் என அண்மையில் இவருக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/itak-secretary-resigned/">தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி விலகினார்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கை <a href="https://en.wikipedia.org/wiki/Illankai_Tamil_Arasu_Kachchi" target="_blank" rel="noreferrer noopener">தமிழரசுக் கட்சியின்</a> செயலாளர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.<br><br>தமிழ் தேசியக் <a href="https://puthinam.news/itak-tna-sumanthiran-jaffna/"><span style="color:#08a8ed" class="has-inline-color">கூட்டமைப்பிற்கு</span></a> கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதில் இவர் தன்னிச்சையாக செயற்பட்டார் என அண்மையில் இவருக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="700" height="993" src="https://puthinam.news/wp-content/uploads/2020/09/letter.png" alt="" class="wp-image-5376" srcset="https://puthinam.news/wp-content/uploads/2020/09/letter.png 700w, https://puthinam.news/wp-content/uploads/2020/09/letter-211x300.png 211w" sizes="auto, (max-width: 700px) 100vw, 700px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/itak-secretary-resigned/">தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி விலகினார்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தனர்</title>
		<link>https://puthinam.news/india-high-commission-tna/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Aug 2020 23:08:27 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5316</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பால்க்கேயை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் நேற்று (21/08) மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் கட்சித் தலைவரான சம்பந்தன், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். வழமைபோல் இந்தியா என்றும் தமிழருடன் துணை நிற்கும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பெளத்த மதத்தை முன்னிலைப்படுத்தி, சிங்கள மக்களின் பேராதரவைப் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/india-high-commission-tna/">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தனர்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பால்க்கேயை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் நேற்று (21/08) மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="598" src="https://puthinam.news/wp-content/uploads/2020/08/TNA-IND-1024x598.jpg" alt="india high commission TNA" class="wp-image-5317" srcset="https://puthinam.news/wp-content/uploads/2020/08/TNA-IND-1024x598.jpg 1024w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/TNA-IND-300x175.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/TNA-IND-768x449.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/TNA-IND.jpg 1261w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>கூட்டமைப்பின் கட்சித் தலைவரான சம்பந்தன், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,  புளொட் தலைவர் சித்தார்த்தன், <a href="https://puthinam.news/itak-tna-sumanthiran-jaffna/"><span style="color:#08a3e5" class="has-inline-color">தமிழரசுக் கட்சியின்</span></a> தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.</p>



<p>வழமைபோல் <a href="https://www.facebook.com/IndiaInSriLanka" target="_blank" rel="noopener">இந்தியா</a> என்றும் தமிழருடன் துணை நிற்கும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பெளத்த மதத்தை முன்னிலைப்படுத்தி, சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியீட்டியுள்ள இலங்கையின் தலைவர்களான <a href="https://puthinam.news/rajapaksa-brothers-sri-lanka/">ஜனாதிபதி</a> மற்றும் பிரதமர், வரும்காலத்தில் சிறுபான்மையினரை எவ்வாறு நடத்தப்போகிறார்கள் என உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/india-high-commission-tna/">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தனர்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு</title>
		<link>https://puthinam.news/general-election-2020-jaffna/</link>
					<comments>https://puthinam.news/general-election-2020-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Aug 2020 12:59:02 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Angajan Ramanathan]]></category>
		<category><![CDATA[EPDP]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[General Election 2020]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5239</guid>

					<description><![CDATA[<p>யாழ் தேர்தல் மாவட்டத்தில் 2015 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவாந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அங்கஜன் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியன மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன. இதேவேளை வடமாகாண சபை முன்னாள் முதல்வரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் போட்டியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (சின்னம் &#x1f41f;) 35,927 வாக்குகளைப் பெற்று ஒரு [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/general-election-2020-jaffna/">யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><span style="color:#252626" class="has-inline-color">யாழ் தேர்தல் மாவட்டத்தில் 2015 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2020 இற்கான <a href="https://puthinam.news/election-2020-north-east/">நாடாளுமன்ற தேர்தலில்</a> கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான <a href="https://en.wikipedia.org/wiki/Tamil_National_People%27s_Front" target="_blank" rel="noreferrer noopener">தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி</a>, டக்ளஸ் தேவாந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அங்கஜன் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியன மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன.</span></p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="656" src="https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-1024x656.png" alt="" class="wp-image-5240" srcset="https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-1024x656.png 1024w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-300x192.png 300w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-768x492.png 768w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-1536x984.png 1536w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-2048x1311.png 2048w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>இதேவேளை வடமாகாண சபை முன்னாள் முதல்வரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் போட்டியிட்ட <span style="color:#35687e" class="has-inline-color">தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி</span> (சின்னம் <img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f41f.png" alt="🐟" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />) <strong>35,927</strong> வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் யாழ் மக்கள் அங்கீகரித்து ஒரு ஆசனத்தைப் பெறச் செய்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.</p>



<p>2015 நாடாளுமன்ற தேரத்லுடன் ஒப்பிடும்போது, யாழ் தேர்தல் மாவட்டத்தில் மட்டும் இலங்கை தமிழரசுக் கட்சி <span style="color:#f9063a" class="has-inline-color"><strong>94,590</strong></span> வாக்குகளை இழந்துள்ளது. இது ஒரு மாபெரும் இழப்பாகும். <br><br>நல்லாட்சி அரசின் முழு ஆசீர்வாதம் இருந்திருந்தும் எதையுமே மக்களுக்குப் பெரிதாகச் செய்திராமை, பழைய வேட்பாளர்களே தேர்தலில் மீண்டும் போட்டியிட்டமை, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமை போன்ற காரணங்களால் இம்முறை மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியாமல் போயுள்ளது.</p>



<h5 class="wp-block-heading">தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி</h5>



<p>தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி <span style="color:#6b7883" class="has-inline-color">(சின்னம் <img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f6b2.png" alt="🚲" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />)</span> பல சவால்களின் மத்தியில் போட்டியிட்டு, யாழ் தேர்தல் மாவட்டத்தில் <strong>55,303</strong> வாக்குகளப் பெற்று ஒரு ஆசனத்தையும் வென்றது. 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, இது ஏறக்குறைய 268% அதிகரிப்பாகும். அவர்களைப் பொறுத்தமட்டில் இது ஒது இமாலய சாதனையாகும். மேலும் தேசிய பட்டியலிலும் ஒரு ஆசனத்தை வென்று, மொத்தமாக இரு ஆசனக்களைக் கைப்பற்றி தம்மை மிகவும் வலுப்படுத்தியுள்ளனர்.<br><br><strong>கிளிநொச்சி</strong> மாவட்டம் மற்றும் ஊர்காவற் தொகுதி (<strong>தீவகப்</strong> பகுதிகளில்) தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி பெரிதாக வாக்குகளைப் பெறவில்லை. <span style="color:#f00f38" class="has-inline-color">அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்காக முன்னெடுக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. </span>கிளிநொச்சி மாவட்டத்தில் வெறும் 2,528 வாக்குகளையே பெற்றுள்ளார்கள். இதேவேளை ஊர்காவற்துறை தொகுதியில் 1,376 வாக்குகளையே பெற்றுள்ளார்கள்.<br><br>கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 31,156 வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>



<h5 class="wp-block-heading">ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி</h5>



<p>ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த மட்டில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஒரு நிலையான வாக்கு வங்கி உள்ளது. இருப்பினும் அக்கட்சியின் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரான <a href="https://en.wikipedia.org/wiki/Murugesu_Chandrakumar" target="_blank" rel="noreferrer noopener"><span style="color:#064662" class="has-inline-color">முருகேசு சந்திரகுமார்</span></a> இம்முறை தனித்து சுயாதீனமாகப் போட்டியிட்டதால், வாக்கு வங்கியில் சரிவு வருமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை 45,797 வாக்குகளைப் பெற்றுள்ளனர. இது 2015 பெற்ற வாக்குகளை விட 51.4% அதிகமாகும்.<br><br>சந்திரிக்கா மற்றும் மகிந்த அரசில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தாவினால் அபிவிருத்தி என பெரிதாக எதையும் செய்ய முடியாது போயிருந்தாலும், பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்திருப்பதனால், அவரது வாக்கு வங்கியில் எப்போதும் வீழ்ச்சி வரப்போவதில்லை.</p>



<h5 class="wp-block-heading">அங்கஜன் இராமநாதன்</h5>



<p>இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் கை சின்னத்தில் (<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f590-1f3fb.png" alt="🖐🏻" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />) நின்று யாழ் மாவட்டத்தின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருப்பினும், இவரை இப்போது வழி நடத்துவது மகிந்த அணியா (பொதுஜன பெரமுன) அல்லது சுதந்திரக் கட்சியா என தெரியவில்லை.உயர் அரச செல்வாக்கு மற்றும் பணபலம் இருப்பதனால் அங்கஜனால் பிரச்சாரங்கள் மிகத் திறமையாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தனித்து நின்று சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். <br><br>இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி 49,373 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ஏறக்குறைய 185% அதிகரிப்பு. <strong>ஒரு பழம்பெரும் தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வென்றது யாழில் மட்டுமே!!</strong> அதுவும் <span style="text-decoration: underline;">முற்றுமுழுதாக தமிழ் வாக்குகள் மூலம் </span>கிடைத்த வெற்றி. இதற்கு பிரதியுபகாரமாக அங்கஜன் நல்லது செய்வாரென்று நம்புவோமாக.</p>



<p>இனிவரும் காலங்கள் பல சவால்கள் நிறைந்தவையாக அமையப் பெறும். கொரோனா தாக்கத்தினால் உலகமே தலை கீழாகப் போயுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகள் பாரிய பொருளாதார பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளன. இலங்கைக்கு கிடைக்கும் உதவிகளின் எண்ணிக்கையில் பல மடங்கு வீழ்ச்சி ஏற்படும். இதனால் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பில் தடங்கல்கள் ஏற்படும். ஆகவே தன்னிறைவான பொருளாதாரத்திற்கான வழிவகைகளைக் கண்டறிந்து யாழ் முதல் காலிவரை அதனை ஊக்குவித்து, மேம்படுத்தினால் மட்டுமே இலங்கை அபிவிருத்தியடையும். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் மிக மிக அவசியம்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/general-election-2020-jaffna/">யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/general-election-2020-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !!</title>
		<link>https://puthinam.news/tna-plote-telo-ampara/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Aug 2020 23:58:38 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Ampara]]></category>
		<category><![CDATA[General Election 2020]]></category>
		<category><![CDATA[PLOTE]]></category>
		<category><![CDATA[TELO]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5233</guid>

					<description><![CDATA[<p>நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கூட்டமைப்பிற்குள்ளேயே சர்ச்சைகள் எழுந்துள்ளது. பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட்டுடன் கலந்து ஆலோசிக்காமல் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஊடக சந்த்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/tna-plote-telo-ampara/">தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !!</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>நடந்து முடிந்த இலங்கை <a href="https://puthinam.news/election-2020-north-east/">நாடாளுமன்ற தேர்தலில்</a> பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.<br><br>கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கூட்டமைப்பிற்குள்ளேயே சர்ச்சைகள் எழுந்துள்ளது.</p>



<p>பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட்டுடன் கலந்து ஆலோசிக்காமல் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஊடக சந்த்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.<br><br><a href="https://en.wikipedia.org/wiki/Ampara" target="_blank" rel="noreferrer noopener">அம்பாறை</a> மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது. எனவே அந்த மாவத்திற்கு தேசிய பட்டியல் வழங்கியதில் தமக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. இருப்பினும் பங்காளிக் கட்சிகளான எம்முடன் இது தொடர்பாக ஆலோசிக்காமல் தன்னிச்சையாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முடிவெடுத்தமை ஆரோக்கியமானதல்ல என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.<br><br>மேலும் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்குவதுதென்பது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது !! இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/tna-plote-telo-ampara/">தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !!</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
