Kokkuvil

கொக்குவிலில் 90 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழுவை சுற்றிவளைத்த பொதுமக்கள்

90 வரையிலான இளைஞர்களையே பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். இருப்பினும் 4 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் பொது மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து

வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, யாழ் பிராந்திய காவல்நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினரின் விடுமுறைகள் யாவும் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் கைது

கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 17 வயதுடைய ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்பாணம், கோப்பாய், மானிப்பாய் பகுதிகளில்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை