கோத்தபாயாவிற்கு வாழ்த்து தெரிவித்த சஜித் பிரேமதாச

இலங்கையில் நேற்று (16/11/2019) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், கோத்தபாய ராஜபக்ஸவிற்கு வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles