யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா மீது யாழ் மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவரே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா மீது யாழ் மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவரே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.