B+ மற்றும் O+ குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் பாரிய குருதி தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக B+ மற்றும் O+ குருதி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் தினமும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை இரத்ததானம் செய்யலாம் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Latest articles

Similar articles