யாழ் நக­ரில் எட்­டுக் கடை­க­ளுக்கு சீல் வைப்பு

யாழ் நக­ரில் மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­னர் மேற்கொண்ட சோதனைகளையடுத்து 18 கடை­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்­கல் செய்யப்பட்டது. இதன்­போது எட்­டுக் கடை­க­ளுக்கு சீல் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­படத்தையடுத்து, அக்கடைகள் சீல் வைத்து மூடப்­பட்­டன.

யாழ் நக­ரிலுள்ள உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகா­தா­ரப் பிரி­வி­னர் மேற்கொண்ட சோதனைகளில், சுகா­தார சீர்கேட்­டு­டன் இயங்கி வந்த உண­வகங்­கள் மற்றும் சில வர்த்தக நிலையங்கள், காலா­வ­தி­யான மருந்­து­களை வைத்திருந்த இரு மருந்தகங்கள் என்பவற்றிக்கு எதிராக வழக்கு தாக்­கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய எட்­டுக் கடை­க­ளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், சில கடைகளுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டது.

Latest articles

Similar articles