2019ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்ச்சை எதிர்வரும் டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பமாகி பன்னிரண்டாம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுமார் 422,850 பாடசாலை மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
2019ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்ச்சை எதிர்வரும் டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பமாகி பன்னிரண்டாம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுமார் 422,850 பாடசாலை மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.