2017ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தற்காலிக பரீட்சைகள் ஆணையாளர் சமந்த் பூஜித இன்று அறிவித்துள்ளார்.
வழமைபோல மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்த-ளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.