உயர்தரப் பரீட்சை முடிவுகள் டிசம்பர் 28 வெளியிடப்படுகிறது

2017ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தற்காலிக பரீட்சைகள் ஆணையாளர் சமந்த் பூஜித இன்று அறிவித்துள்ளார்.

வழமைபோல மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் இணை­ய­த்த­-ள­மான www.doenets.lk முக­வ­ரியில் பார்­வை­யிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Latest articles

Similar articles