ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம், புதன்கிழமை புதிய அமைச்சரவை !!

தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகுவதால், ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம் காணப்படுகிறது. நேற்று (18/02) மாலை ஜனாதிபதி...

ஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைத்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகளை கைது செய்யாமையினாலேயே மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். அவர்...

நான் பிரதமராக தொடர்ந்தும் இருப்பேன் – ரணில் விக்ரமசிங்க

அரசியல் யாப்பிற்கிணங்க தொடர்ந்தும் நானே பிரதமராக இருப்பேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க, இந்திய தூதுவர்கள் அவசரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை அடுத்து, இலங்கைக்கான அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள் அவசரமாக...

அரசாங்கத்திற்கு மக்கள் சிவப்பு எச்சரிக்கை – ரஞ்சன் ராமநாயக்க

முன்னைய அரசாங்கத்தில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு மக்கள் அரசாங்கத்திற்கு விடுத்த சிவப்பு எச்சரிக்கையே இந்த...

கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி

கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை ஆசனங்களுடன் கைப்பற்றியுள்ளது. 131,353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி...

மக்களின் பணத்தை தமக்கேற்றவகையில் பாவித்த மஹிந்த அரசு

'ஹெஜ்ஜிங்' கொடுக்கல் வாங்கல்களில் 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது.

கோத்தபாய மீதும் சட்டம் பாய வேண்டும் – அமைச்சர் சம்பிக்க

அவன்ட் கார்ட் நிறுவன ஊழல் மூலம் அரசாங்கத்திற்கு 12 பில்லியன் ருபாய் வரையில் நட்டத்தை ஏற்படுத்திய முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...

பினைமுறி விவகாரம், கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை மத்திய வங்கி பினைமுறி விநியோக மோசடியில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல்...

உதயங்க வீரதுங்க டுபாயில் கைது

மஹிந்த ஆட்சியில் ரஸ்சியாவிற்கான இலங்கை தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க, டுபாய் விமான நிலையத்தில் வைத்து சர்வதேச போலீசாரால் (INTERPOL)...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow