அகவை 64ல் தமிழீழ தேசியத் தலைவர்
அகவை 64ல் தமிழீழ தேசியத் தலைவர் தமிழரின் அடையாளம். தமிழரின் பெருமை. தன்னிகரில்லா தலைவன்.
ஜனாதிபதி ஐ.தே.க உடனான பயணத்தை இடைநிறுத்தியது (மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற) மனித கொலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த பின்னரா? அல்லது கொள்ளைகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரா?
இலங்கை பாராளுமன்றத்திற்கே இந்த நிலமையெனில்…
பாராளுமன்றதிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நிலமை எனில் சாதாரண இலங்கை மக்களை யார்தான் காப்பாற்றப்போறார்களோ தெரியாது !!!
க.பொ.த (சா/த) பரீட்ச்சை டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பம்
2019ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்ச்சை டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பமாகி பன்னிரண்டாம் திகதிவரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாமலுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரின் பதிலடி
மொத்தத்தில் ஐ.தே.கட்சியோ அல்லது தமிழ்க் கூட்டமைப்பபோ செய்யவேண்டிய வேலையை கனடா உயர் ஸ்தானிகர் செய்துள்ளார்.
மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் ஐ.தே.க
எது எப்படியோ, வரும் டிசம்பர் 7ம் திகதிவரை பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பங்களின் மூலம் முடக்குவதென்பதே ஜனாதிபதி மற்றும் மகிந்தவின் திட்டமாகும்.
அன்று போர்க் குற்றவாளி, இன்று ஜனநாயகக் குற்றவாளி
மொத்தத்தில் ஒரு சர்வாதிகாரி செய்யக்கூடிய அனைத்து அராஜகங்களையும் மகிந்த ராஜபக்ச இலங்கை மக்களுக்கு செய்து காட்டிக்கொண்டிருக்கிறார்.
அதிகார மோகத்தின் உச்சக்கட்டம், மகிந்த அணியினர் பாராளுமன்றில் காடைத்தனம்
மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட மகிந்த அணியினரின் கையில் ஆட்சி கிடைக்கப்பெற்றால் அப்பாவி மக்களின் நிலாமை எப்படி இருக்கும்?
பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி வேண்டுகோள்
மகிந்த அணி இன்றும் பாராளுமன்ற செயற்பாட்டைக் குழப்புவார்கள் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி வாக்குறுதி அளித்தாரா இல்லையா என்று பாராளுமன்றம் கூடிய பின்னர் தெரியவரும்.
தேர்தலை விரும்பும் மகிந்த ராஜபக்ச
இயன்றளவு அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியீட்ட முடியுமென கணக்கு போட்டுள்ள மகிந்த...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...