அமிர்தலிங்கத்தின் சிலை திறப்பும், தமிழரசுக்கட்சியும்…

1979இல் இலங்கை பாராளுமன்றத்தின் முதல் தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் சிலை சுழிபுரத்தில் கடந்த 18ம் திகதி (18/03), தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தனால் திறக்கப்பட்டது.

சிலை திறப்புவிழாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காணாமல் போனோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்படும் அமைதிப்போராட்டத்திற்கு கொடுக்கப்படவில்லை.

பதிவு இணையத்தளத்தில் வெளியான முழுமையான கட்டுரையைப் படிக்க இங்கே அழுத்தவும்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles