இன்று மடு மாதா வருடாந்த உற்சவம்

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமான மடு மாதாவின் வருடாந்த உற்சவ தினம் இன்றாகும் (15/08).

இன்று இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகைதந்து மடு அன்னையின் அருளைப் பெற்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கா மற்றும் பல அரசியல் தலைவர்கள் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles