Fishing Huts

முல்லைத்தீவு நாயாறில் தமிழ் மீனவர்களது வாடிக்கு தீ வைப்பு

படிப்படியாக சிங்கள மக்களை தமிழர் பிரதேசங்களில் குடியேற்றும் இலங்கை அரசின் ஆக்கிரமிப்பு, இப்பொழுது தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியில் இடம்பெறுவதுதான் தாங்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை